கடந்த20ம் திகதி சனிக்கிழமையன்று மாலை சென்னை கோயம்பேடு எதிரேயுள்ள விக்டோரியா கார்டன்ஸ் தரைத்தளத்திலுள்ள கவிக்கோ அரங்கில் கவிஞர் அ.ரமணி தேவி எழுதிய ‘தந்தியின் மேல் விழுந்த பூனைக்குட்டி’ ஹைக்கூ... Read more
– யாழ்ப்பாண ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஏற்பட்ட அமளி குறித்து செல்வராஜா கஜேந்திரன் கருத்து ந.லோகதயாளன். “யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் சந்... Read more
“ந.லோகதயாளன். நாங்கள் ஓர் உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். எமது நாட்டில் மனிதவியல் துறை, உளவியல் ஆலோசனை போன்றவற்றுக்குப் போதிய நிபுணத்துவம் இல்லை. மனிதப் புதை குழியில் ஆய்வு செய்வதற்குரி... Read more
– விரிவுரையாளர் இந்திக தென்னகோன் உரை பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் அன்று தங்களது உயிர்களைத் தியாகம் செய்தமை, இந்த நாட்டின் ஜனநாயக உரிமைகளையும், பேச்சுரிமையையும், பல்கலைக்கழகங்களுக்கு... Read more
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி (வயது 61) சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 21ம் திகதி ஞாயிற்று... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் – கொழும்பு இடையிலான ரயில் சேவைகளை மீள அதிகரித்தல், நேர அட்டவணைகளை மீளமைத்தல் மற்றும் உட்கட்டமைப்புப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான விசேட உயர்மட்டக்... Read more
பொலிவியாவில் மக்கள் போராட்டத்தால் நாடு முழுவதும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அவசர நிலையை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கடந்த 50 நாட்களாக மக்கள் மத்தியில் ப... Read more
60 நாட்களில் இறுதி ஒப்பந்தத்திற்கு ஈரான் ஒப்பு கொள்ளாவிட்டால், அதன்பின்னர் ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் அமெரிக்கா சுங்க கட்.டணம் வசூலிக்கும் என்று டிரம்ப் எச்சரித்து உள்ளார். ஈரானுக்கு எதிராக... Read more
லிபியா அகதிகளுடன் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்ததில் 51 பேர் பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. லிபியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இருந்து ஐரோப்பா நோக்கி அகதிகளை ஏற்றிக்கொண்டு படகு... Read more
மழையால் நனைந்து சேதம் நெல் உற்பத்திக்கு ஏற்ப சேமிப்பு கிடங்குகளை உருவாக்காதது ஏன் என்று பிரேமலதா, ஜி.கே.வாசன் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அற... Read more













