சிலி நாட்டில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு சிலி. இந்நாட்டின் பயோபயோ மாகாணத்தில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெரு... Read more
சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 34 பேர் மாயமாகியுள்ளனர். சீனாவின் சோங்கிங் மாகாணம் பெங்ஷி நகரில் நேற்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. மலைப்பகுதியில் ஏற்பட்ட இந்த நில... Read more
பஹ்ரைன், குவைத், ஜோர்டான் மீது ஈரான் தாக்குதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது.... Read more
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் பூஜ்ய சகிப்புத்தன்மையை பற்றி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பரபரப்பாக பேசியுள்ளார். டில்லியில் நடந்த முதலில் படைகள் என்ற பெயரிலான நிகழ்ச்சி ஒன்றில் மத்திய... Read more
பழனி கோவில் நில முறைகேடு விவகாரத்தில் தமிழக வெற்றி கழக அரசு துரித நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார். மதுரை சிம்மக்கல் பகுதியில் மாற்றுத் திறனாளிகளுக்கான சேவை மையத்த... Read more
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விக்ரம்-1 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஐதராபாத்தை சேர்ந்த ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் விக்ரம்-1 என்ற ராக்கெட்டை உருவாக்கி உள்ளது. இது ஒரு பெரிய தொழில்நுட்... Read more
(மன்னார் நிருபர்) வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையில்,மன்னார் மாவட்டச் செயலகம், மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை இந்து மா மன்றத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த ஆடிப்பிறப்ப... Read more
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு 17ம் திகதி அன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடை பெற்றது. தற்போது சிறை... Read more
– சஜித் பிரேமதாச அணி நம்பிக்கை தெரிவிப்பு “மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் தற்போதைய மக்கள் விரோத அரசை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை இலக்குக்காகக் கொ... Read more
(ந.லோகதயாளன்) யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் உள்ள மனிதப் புதைகுழியை பார்வையிட நான்கு ஐரோப்பிய நாடுகளினதும் மற்றும் ஐரோபிய ஒன்றியத்தினதும் தூதுவர்கள் குழு வருகை தரவுள்ளது. இம் மாதம் 22 ஆம் த... Read more











