கேரளாவில் வெளுத்து வாங்கும் கனமழையால் 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கேரளம் மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த மழையினால் நிலச்சரி... Read more
தமிழக வெற்றி கழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு இடம் வழங்கப்பட்டதை வரவேற்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர் சந்திப்பி... Read more
பழனி கோவில் நில மோசடி வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டுமென டிடிவி தினகரன் வலியுறுத்தினார்
பழனி கோவில் நில மோசடி வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டுமென டிடிவி தினகரன் வலியுறுத்தினார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: பழனி முருகன் திருக்கோவி... Read more
தமிழக வெற்றி கழக அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் தி.மு.க. பங்கேற்காதென கனிமொழி கூறினார். இது குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்... Read more
தமிழ்நாடு விவசாயச் சங்கங்களின் கூட்டு இயக்கத் தலைவர் தெய்வசிகாமணி தலைமையிலான விவசாயச் சங்கப் பிரதிநிதிகள், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்... Read more
தொகுதி மறுவரையறை காரணமாக முதலமைச்சர் விஜய் தலைமையில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது
தொகுதி மறுவரையறை காரணமாக முதலமைச்சர் விஜய் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக எம்.பி.க்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. நாடு முழுவதும் தொகுதி மறுவரையறை காரணமாக தமிழகம் பாதிக்... Read more
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இசைத்துறை பீட மாணவி ஒருவர் நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்துள்ளார். கண்டி மாவட்டத்தை சேர்ந்த நிரோஷினி (வயது 27) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேல... Read more
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் பாதுகாப்புப்படையினர் 30 பேர் உயிரிழந்தனர். மனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த... Read more
தாய்லாந்தில் அரசு பள்ளியில் துப்பாக்கிசூடு நடத்திய மாணவன் உள்பட 6 பேர் பலியானார்கள். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள நொந்தபுரி மாகாணத்தில் உள்ள ஒரு பிரபல அரசு... Read more
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே நாசா விஞ்ஞானிகள் நடந்து சென்று ஆய்வுப்பணி மேற்கொண்டனர், நாசா விஞ்ஞானிகள் அனில் மேனன் மற்றும் ஜெசிக்கா மெய்ர் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கிய... Read more











