தமிழ் இலக்கிய உலகிற்கு மேலும் நான்கு புதிய படைப்புகளை அர்ப்பணிக்கும் சிறப்புமிக்க நூல் வெளியீட்டு விழா, எதிர்வரும் செப்டம்பர் மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற உள்ளது. அவுஸ்த்திரேலியா வ... Read more
முன்னாள் நீதி அமைச்சரின் மகன் ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூவரின் மறியல் நீடிப்பு! ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான ‘ஹரக் கட்டா’ எனப்படும் நதுன் சிந்தக விக்கிரமரத்னவின் மனைவிய... Read more
தேர்தல் தோல்வி தொடர்பான டிரம்ப்பின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என சீனா பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்காவில் விரைவில் நடக்க இருக்கும் இடைத்தேர்தல் குறித்து அதிபர் டிரம்ப் தொலைக்காட்சி நிகழ்ச்சிய... Read more
சீனாவின் சோங்க்சிங் நகரில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் பல வீடுகள் இடிந்து விழுந்தன. பாறைகள் சரிந்து சாலைகள் மூடப்பட்ட நிலையில், பலர் மண்ணில் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சீனாவின் சோங... Read more
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் தொடக்கப் பள்ளிப் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 20 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்த சமயத்தில் சம்பந்தப்ப... Read more
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, அவரது குடும்பத்தினருடன் தொடர்புடைய, 59,000 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. வங்காள தேசத்தில் 2024ம் ஆண்டு வெடித்த மாணவர் புரட்சி காரணமாக, அப்போதைய பிரத... Read more
இஸ்ரேல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் பதவி காலம் 4 ஆண்டுகள் ஆகும். இஸ்ரேலில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு செயல்பட்டு... Read more
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதில் 7 பேர் உயிரிழந்தனர். ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர்... Read more
இந்தியாவின் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, வரும் 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை மால்டோவா, வடக்கு மாசிடோனியா மற்றும் ருமேனியா ஆகிய 3 நாடுகளுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். மால... Read more
இந்தியாவின் ஹைட்ரஜன் ரெயில்தான் உலக அளவில் மிக வலிமையானதென பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். அரியானா மாநிலம் ஜிந்திலிருந்து சோனிபட் வரை நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரெயிலை பிரதமர் நரேந்திர மோட... Read more











