தி.மு.க. முப்பெரும் விழாவில் 110 மாவட்ட பொறுப்பாளர்களையும் அறிமுகம் செய்ய, கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டச... Read more
காமராஜர் பெயரிலான விரிவாக்க காலை உணவு திட்டத்தை விருதுநகரில் செப்டம்பர் 17-ந் தேதி முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைக்கிறார். கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு தி... Read more
சொத்துக்களை மறைத்ததாக மலேசிய முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி மீது வழக்கு பதிவு செய்து பிணையில் ஜாமீன் வழங்கப்பட்டது. மலேசிய நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்தவர் இஸ்மாயில் சப்ரி யாகூப் (வயது... Read more
திபெத் பகுதியில் மீண்டும் ஓர் அணை உடைந்துள்ளதாக நேபாள காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. திபெத்தின் லெண்டே நதியில் உருவான பெருவெள்ளம், போடே கோஷி நதி வழியாக நேபாளத்தின் மத்திய மாவட்டங்களுக்க... Read more
நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டதால் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. நேபாளத்தின் போடேகோஷி நதியின் கிளை நதியில் பனிச்சரிவு ஏற்பட்டு ஏரி உருவாகி அந்த பெருவெள்ளம் பெருக்கெடுத்... Read more
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் துணை மேயரை இடைநீக்கம் செய்வதாயென மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்தார். இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தனது எக்ஸ் தளத்தில்... Read more
“புரட்சித்தீயை பற்றவைத்த வீரத்தமிழச்சி” செங்கொடிக்கு சீமான் வீரவணக்கம் தெரிவித்தார். இது குறித்து நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: உலக வரல... Read more
2029 மக்களவைத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான்யென்று தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார். அரவிந்த் கெஜ... Read more
பிரக்ஞானந்தா மேலும் பல உலக சாதனைகளைப் படைக்க வேண்டுமென உதயநிதி ஸ்டாலின் வாழ்த்தினார். அமெரிக்காவில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பல்வேறு த... Read more
திமுகவில் 110 மாவட்டச் செயலாளர்களை நியமிப்பதற்கு வசதியாக தொகுதிகளை பிரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் வீதம் நியமிக்கப்படுவத... Read more











