மக்கள் பிரச்சினைகளை விவாதிக்கும் மன்றமாக சட்டமன்றம் இருக்க வேண்டுமென அண்ணாமலை கூறினார். வி த லீடர்ஸ் அமைப்பு தலைவர் அண்ணாமலை, கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; கல... Read more
நேபாளப் பெருவெள்ளத்தில் சிக்கி காணாமல்போன தமிழர்கள் உட்பட இந்திய மக்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டு, தாயகம் கொண்டுவர தமிழ்நாடு அரசும், இந்திய ஒன்றிய அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்... Read more
நேபாளத்தில் வெள்ள பாதிப்பு குறித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அவசர ஆலோசனை நடத்தினார். நேபாளம் – திபெத் எல்லையில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால், பிரமாண்ட பனிப்பாறை சரிந்து போதேகோசி நத... Read more
நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை குறித்து அதிகாரிகளுடன் முதல் அமைச்சர் விஜய் அவசர ஆலோசனை நடத்தினர். நேபாளத்தின் வடக்கு எல்லையான ரசுவா மாவட்டத்தில், இமயமலைப் பகுதிகளில் பனிமலைகள் உடைப... Read more
– பொலிஸார் குவிக்கப்பட்டு அரங்கேற்றப்பட்ட .அராஜகம் ந.லோகதயாளன். காணாமல்போன ஆள்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம் எனவும், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக... Read more
‘எதிர்காலச் சந்ததியினருக்குத் தொல்காப்பியத்தைக் கடத்துதல்’ என்கின்ற நல்ல நோக்குடன் திட்டமிடப்பெறுகிறது த. சிவபாலு, B.Ed. Hons. (Cey.), M.A. in Ed. (Jaf.) (எதிர்வரும் செப்டம்பர் ம... Read more
“சர்வதேச விசாரணைகளை ஏற்றுக் கொள்ளாத ஒரு நாடு சர்வதேச நாட்களை எப்படி அனுஷ்டிக்கலாம்?” இவ்வாறு கூறியிருப்பவர் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அமைப்பின் சார்... Read more
யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராகப் பொறுப்பேற்ற பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகைக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேரில் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். யாழ்ப்பாண ம... Read more
பு.கஜிந்தன் வடக்கு மாகாணமே ஆரம்பக் கல்வியை கட்டமைத்த ஒரு பிரதேசம் ஆகும் என முன்னாள் வடக்கு மாகாண பிரதம செயலாளர் இளங்கோவன் புகழாரம் சூட்டியுள்ளார்! சிறுவர்களின் கல்வி வளர்ச்சியில் வடக்கு மாகண... Read more
பு.கஜிந்தன் 90 களில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மண்டைதீவு படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவு நாள் 26ம் திகதி புதன்கிழமை அன்று (26) உறவுகளின் கண்ணீருடன், உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.... Read more











