யாழ்ப்பாண பல்கலைக்கழக பழைய மாணவர் ஒன்றியம் – கனடா வழங்கும் பல்கலைச்சங்கமம்–2026 நிகழ்விற்கு அன்புடன் அனைவரையும் அழைக்கிறோம். திகதி-சனிக்கிழமை 30/05/2026 நேரம்-மாலை 4.00 மணி இடம்-Cedarbrae Co... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் பிறந்து 4 மாதங்களேயான ஆண் குழந்தை ஒன்று 24ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்றையதினம் உயிரிழந்துள்ளது. வரணி – இயற்றாலை பகுதியைச் சேர்ந்த தவகுமார் பஸ்மிலன் என்ற குழ... Read more
பு.கஜிந்தன் அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய வெளிமாகாணத்தைச் சேர்ந்த தனியார் பேருந்தின் வழி அனுமதிப் பத்திரம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் இடைநிறு... Read more
தாய்லாந்து நாட்டில் சுற்றுலாத்துறை வளர்ச்சிகாக, இந்தியா உள்பட சுமார் 93 நாடுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் 60 நாட்கள் கடப்பிதழ் இல்லாமல் தாய்லாந்தில் தங்குவ... Read more
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த பிப்ரவரி இறுதியில் கடுமையாக தாக்கியது. இதில் ஈரானின் உச்ச தலைவர் காமேனி படுகொலை செய்யப்பட்டார். தொடர்ந்து நடந்த த... Read more
அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம், நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப ‘ஸ்டார்ஷிப்’ என்ற பிரமாண்ட ராக்கெட்டை தயா... Read more
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் குவாடா நகரில் இருந்து கைபர் பக்துவா மாகாணம் பெஷாவர் நகருக்கு ஜாபர் விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலை குறிவைத்து பலூசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள்,... Read more
அமெரிக்கா – ஈரான் இடையே கடந்த 3 மாதங்களாக மோதல் நீடித்து வருகிறது. தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், பேச்சுவார்த்தை மூலம் மோதலை முழுவதும் முடிவுக்கு கொண்டு வர தீவிர முயற்சி... Read more
நாட்டின் மிக உயர்ந்த சிவில் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்துக்கு முந்தைய தினம் அறிவிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு 5 பத்ம விபூஷண் விருதுகள், 13 பத்மபூஷண் விருத... Read more
உலகின் மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதி நாடாக இந்தியா மாறும் என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். அகில்யாநகர் மாவட்டம் ஷீரடியில் 200 ஏக்கர் நிலத்தில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி ஆலை கட்டப்பட்டுள்ளது. இதன... Read more

















