“தமிழகத்தின் உயர்கல்வித் துறையை உயர்த்தும் பிரதமர் மோடி அரசுக்கு” நயினார் நாகேந்திரன் பாராட்டு தெரிவித்தார். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இ... Read more
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் உடல் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த தமிழ் எழுத்தாளர் பூமணி, வயோதிகம் மற்று... Read more
அகழாய்வு பணிகளை தொடர வேண்டுமென தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தொடர்ந்து வெளிப்படும் தமிழர் தொன்மையின்... Read more
மனிதக் கருவளர்ச்சியில் பதினேழாவது நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மைல்கல்லாகும். இந்நிலையில் கருவின் நீளம் சுமார் 0.2 முதல் 0.4 மில்லிமீட்டர் மட்டுமே இருந்தாலும், மனித உடலின் ஒவ்வொரு... Read more
தமிழகத்தில் பொன்னி பதிப்பகம் வெளியிட்டுள்ள பொ. ஐங்கரநேசனின் ‘வேர்முகங்கள்’நூலின் வெளியீட்டு விழா சென்னையில் நடை பெற்றுள்ளது. பொ. ஐங்கரநேசன் செவ்வி கண்ட கலை, இலக்கிய ஆளுமைகள் 19 பேரின் நேர்கா... Read more
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் அதிகாரியை கணவர் சுட்டுக்கொன்றார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஷீத்தல் (வயது 57). இவர் கூகுள் நிறுவனத்தில் பொறியியல் பிரிவின் தலைமை அதிகாரியாக பணியாற்றி... Read more
ஹார்மூஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதுகாப்பிற்காக ஈரான் மீது அமெரிக்கா புதிதாக தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானுக்கு எதிராக புதிய ராணுவ தாக்குதல்களை அமெரிக்கா அதிகரித்து உள்ளது. இதுபற்றி... Read more
தாய்லாந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 27 பேர் பலியாகி உள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் நகரில் பப் ஒன்றில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.... Read more
நேபாளத்தில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் 5 பேரை கைது செய்தனர். இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு காரில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக நேபாள காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்... Read more
வங்காளதேசத்தில் கனமழை தொடர்ச்சியாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 51 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்... Read more











