கர்நாடக அரசால் காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை தொடர்பாக உத்தேசிக்கப்பட்டுள்ள பூமிபூஜை நிகழ்வைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டிடவும், விவசாயிகளின் நலனைக் காத்திடவும், தமிழ்நா... Read more
பு.கஜிந்தன் சிவாஜி அண்ணன் குறித்து அருச்சுனா தேவையற்ற விடயங்கள் பேசினால் நடப்பது வேறு – கிஷோர் பகிரங்க எச்சரிக்கை! சிவாஜிலிங்கத்தை விமர்சிப்பதற்கு இந்த மண்ணில் யாருக்கும் அருகதை இல்லை.... Read more
உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ் வான்பரப்பில் ரஷியா தனது அதிந வீன ஒரேஷ்னிக் ஹைப்பர்சோனிக் ஏவுகணையைப் பயன்படுத்தி மிகப்பெ ரிய தாக்குதலை நடத்தியுள்ளது. நேற்று அதிகாலை நடைபெற்ற இந்த வான்வழித் தாக... Read more
இந்தியா என்னையும் எங்கள் நாட்டையும் 100 சதவீதம் நம்பலாம். எப்போதாவது உதவி தேவைப்பட்டால், எங்களை தொடர்புகொள்ளலாம் என்று டிரம்ப் கூறினார். அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டு விழாவை முன்னி... Read more
பாகிஸ்தானின் மர்தான் மாவட்டத்தில் இயந்திரக்கோளாறு காரணமாக பேருந்து ஒன்று சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது அந்த பகுதியில் வேகமாக வந்த மற்றொரு பேருந்து ஒன்று, சாலையில் நின்றுகொண்டிரு... Read more
வளைகுடா பிராந்தியத்தில் ஈரான்-அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் அமலில் இருக்கிறது. ஆனாலும், ஹார்முஸ் நீரிணை மூடல் மற்றும் ஈரானின் கடற்பகுதி முற்றுகை காரணமாக இரு தரப்புக்கு இடையே ஒப்பந்தம் எட்ட... Read more
டில்லியில் குவாட் கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் நாளை (26,5.2026)நடைபெறுகிறது. மத்திய வெளிவிவகார துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் நடைபெறும் பாதுகாப்பு பேச்சுவார்த்தை... Read more
அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்தனர். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று... Read more
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை அடுத்த வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி கடத்தி பாலிய... Read more
தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட, தொடர் சட்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கர்ந... Read more

















