அமெரிக்காவின் மிசோரி மாகாணம் பேட்ஸ் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் வானத்தில் இருந்து குதித்து சாகசம் செய்யும் ஸ்கை டைவிங் வீரர்கள் 11 பே... Read more
அமெரிக்கா ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியாகவுள்ள நிலையில் உலக நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளது. அமெரிக்கா, ஈரான் இடையே போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது. பின்னர், இரு நாடுகளுக்கு இடையே அ... Read more
பெண்கள் – குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தினார். இது குறித்து சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்... Read more
– கோப்பாய் புதிய பொலிஸ் நிலையக் கட்டடத் திறப்பு விழாவில் வடக்கு ஆளுநர் வலியுறுத்து ந.லோகதயாளன். பொலிஸார் மக்களின் நம்பிக்கையை வெல்லும் வகையில் செயலாற்ற வேண்டும் எனவும், பொலிஸ் திணைக்கள... Read more
ஹைட்ரோகார்பன் கிணறுகளை அரசு தடுக்க வேண்டுமென தங்கம் தென்னரசு கூறியுள்ளார். இது குறித்து முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது: கடலூர் மாவட்டம... Read more
தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமைச் செயலகத்தில், இந்திய அரசின் “கீர்த்தி சக்ரா” விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் லான்ஸ் நாயக் அ. மீனாட்சி சுந்தரத்துக்கு... Read more
– யாழ். மாவட்ட செயலகம், மற்றும் பலாலி சந்தியில் மாபெரும் போராட்டங்கள் ந.லோகதயாளன். யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலையப் பகுதியில் இருந்து தமிழ் மக்கள் இராணுவ நடவடி... Read more
இதயத்தில் நிறைந்த எம்முயிரே என்தந்தையே உதயமும் வரும்போது உம்முகம்தான் முன்னெழும் அன்போடு எமைக்காத்து அரவணைத்து வளர்த்தவரே இன்முகம் காணவில்லை எங்கென்று தேடுகின்றோம் பரிசென்று தந்தீர்கள் பகிர்... Read more
இங்கிலாந்தின் மேற்கு லண்டனில் உள்ள சவுத்தால் பகுதியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 26 வயது வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் பஞ்ச... Read more
நேபாளத்தின் ஜனக்பூரில் இருந்து அயோத்தி வரை ரெயில்களை இயக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. நேபாளம் தலைநகர் காத்மாண்டில் கடந்த ஜூன் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் 10வது திட்ட வழிநடத... Read more













