அமெரிக்காவில் மகள் கண்முன்னே இந்திய தொழிலதிபர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தார். குஜராத் மாநிலம் மகிசானா மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 62). இவர் அமெரிக்காவின் டென்னிசி மாகாணம் ஜாக்சன் ந... Read more
’அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டால்…’ அண்டை நாடுகளுக்கு ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை... Read more
இந்தியா மற்றும் மொரிஷியஸ் நாடுகளுக்கு இடையே எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்... Read more
தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமாயென காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 20-ந்தேதி தொடங்கி கடந்த 13-ந்தேதி வரை நடைபெற்றத... Read more
குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் மதுபானம் உற்பத்தி செய்வதற்கோ, விற்பனை செய்வதற்கோ அல்லது குடிப்பதற்கோ தடை விதிக்கப்பட்டு உள்ளது... Read more
தேசிய விண்வெளி தினத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 அன்று சந்திரயான்-3 இல் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதன் மூலம் ஒரு வரலா... Read more
ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்பதில் குழப்பம் இல்லயென ஜோதிமணி எம்.பி. கூறினார். நாடாளுமன்ற மழைக்காலக்கூட்டத்தொடரில் நடந்தது என்ன? என்பது தொடர்பான விளக்கக்கூட்டம் காங்கிரஸ் கட்சி சார்ப... Read more
கள்ளக்குறிச்சியில் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட... Read more
சீனாவின் பாரம்பரிய காதலர் தினமான ‘கிக்சி திருநாளை’ முன்னிட்டு, சுமார் 2,000 அதிநவீன ட்ரோன்கள் வானில் பறக்கவிடப்பட்டு நிகழ்த்தப்பட்ட பிரம்மாண்ட ஒளிக்காட்சி சாகசம் உலகளவில் பெரும்... Read more
மியான்மரில் புத்த மடாலயம் மீது ராணுவ விமானம் நடத்திய வான்தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர். மியாங் நகரில் இருந்து சுமார் 75 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்வெல் லே ஓ... Read more











