பெரு நாட்டின் தெற்கே பசிபிக் பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த நிலநடுக்கம் ஐகா... Read more
வளைகுடா போரில் ஈரான்-அமெரிக்கா இடையே தற்போது போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இதற்கிடையே போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் ஏற்படுவதில் இழுபறி நீடித்து வருகிறது. இதனால் ஈரானுக்கு அமெர... Read more
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 18-ந்தேதி முதல் 21-ந்தேதி வரையிலான 4 நாட்களுக்கு 2 நாடுகளில் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இவருடைய பயணம், மண்டல பாதுகாப்பு உறவுகளை வலு... Read more
பிரதமர் மோடி 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி, ஏற்கனவே 4 நாடுகளு... Read more
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று சைப்ரஸ் நாட்டின் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடுலைட்ஸ் 4 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். அதிபர்யாக பொறுப்பேற்ற பிறகு நிகோஸ் கிறிஸ்டோ... Read more
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெருவித்திருப்பதாவது: ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்யக்கோரி நாடு முழுவதும் மருந்து வணி... Read more
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது; சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்... Read more
தமிழக ஆளுனர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: மதிப்பிற்குரிய அயோத்திதாச பண்டிதரின் 181ஆம் ஆண்டு பிறந்த தினம் இன்று தென்னிந்திய சாக்கிய பௌத்த சங்கத்தை தமிழகத்தில் ந... Read more
(கனகராஜா சரவணன்) முள்ளிவாய்க்கால் மே 18 தமிழின அழிப்பின் 17 வது நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் 18ம்திகதி அன்று திங்கட்கிழமை (18) நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு உயிர் நீத்தவர்கள... Read more
(கனகராஜா சரவணன்) ‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய செயல் திட்டத்தில் கிழக்கில் போதைப்பொருளுக்கு எதிரான வாசகம் அடங்கிய ஸ்டிக்கர்கள் மற்றும் பதாதைகள் காட்சிப்படுத்தி விழப்புணர்வு செயற்பாட... Read more

















