(மன்னார் நிருபர் ) (18-05-2026) முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவு தினமான 18ம் திகதி அன்று திங்கட்கிழமை(18-05-2026 மன்னாரிலும் நினைவேந்தல் இடம் பெற்றது. தமிழ்த்... Read more
(19-05-2026) முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவு தினமான மே-18 நினைவேந்தல் லண்டனில் இடம் பெற்றது. குறித்த நினைவேந்தல் நிகழ்வில் ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் கலந்து கொண்டிர... Read more
பு.கஜிந்தன் யாழ். பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்ற ஒருவர் அங்கேயே மயங்கி உயிரிழந்த சம்பவமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்போது நாவாந்துறை – யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த ப... Read more
வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனின் அரசியலை அவிழ்த்துப் பார்ப்போமா? எழுதியவர்: ✒️ ஈழத்து நிலவன் தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர... Read more
அவர் தனது அரசியலை பல்கலைக்கழகத்துக்குள் கொண்டுவரக் கூடாது எனவும் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் இளம்பிறையன் சீற்றம்! நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா தனது அரசியலை வெளியில் வ... Read more
சுலோச்சனா அருண் கனடா மகாஜனக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் 37 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாக நடந்த கலைவிழா நிகழ்ச்சி – 2026 சென்ற சனிக்கிழமை 1355 ஹார்வுட் அவென்யூ வடக்கு, ஏஜாக்ஸ், ஜே.... Read more
கனடியப் பிரதர் மார்க் கார்னி தனது அறிக்கையில் தெரிவிப்பு கனடாவிலும் உலகெங்கிலும் வாழும் தமிழ்ச் சமூக மக்களுடன் இணைந்து நாமும் இன்று தமிழினப் படுகொலை நினைவேந்தல் நாளைக் கடைப்பிடிக்கின்றோம் என... Read more
தமிழ் ஹைக்கூ வரலாற்றி புதிய எழுச்சியுடன் கடந்த ஐந்தாண்டுகளாக நந்தவனம் சந்திரசேகரனின் ஒருங்கிணைப்பில் கவிஞர் மு.முருகேஷ் வழிநடத்தவில் தமிழ் ஹைக்கூ உலக மாநாடு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. 5... Read more
ந.லோகதயாளன். 2026 ஆம் ஆண்டு மே 17 ஆம் திகதி கல்பிட்டியவின் தலவில கடலோரப் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முயற்சிக... Read more
கடந்த 14 ம் திகதி யாழ்ப்பாணம் கைதடி குருசாமி வித்தியாலயத்தில் IMHO மற்றும் Ratnam Foundation இனால் வழங்கப்பெற்ற smart board கற்றல் உபகரண வகுப்பறைத்தொகுதி உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டு... Read more

















