திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். பனையூர் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் விழாவில் அமைச்சர் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். சென்னை... Read more
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ம் தேதி தொடங்கும் என அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவித்துள்ளார். ஜூலை 20ம் தேதி முதல் ஆகஸ்ட் 13ம் தேதி வரை மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என நாடாளுமன்ற வி... Read more
ஜனநாயகத் தமிழர் கட்சியின் தலைவர் சட்டத்தரணி கே. வி. தவராசாவும் இந்தக் குழுவில் இணைந்திருந்தார் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான ஏழு பேர் கொண்ட தூதுக்குழ... Read more
இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பு எந்த மூன்றாவது நாட்டையும் குறிவைப்பதாகவோ அல்லது மற்றொரு நாட்டின் நலன்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாகவோ இருக்கக் கூடாது என்று சீனா தெரிவ... Read more
ஐரோப்பா முழுவதும் வெப்பநிலையை வெகுவாக உயர்த்திய ஜூன் மாத வெப்ப அலையின் காரணமாக, பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் 3,700 உயிரிழப்புகள் பதிவாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வ... Read more
தாய்லாந்தின் வடகிழக்குப் பகுதியில், புனித பயணமாக நடந்து சென்று கொண்டிருந்த பவுத்த துறவிகள் குழுவின் மீது 11 வயது சிறுவன் ஓட்டி வந்த பிக்கப் டிரக் மோதியதில் ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்... Read more
உக்ரைன் தாக்குதலுக்கு பதிலடியாக ரஷியா நடத்திய தாக்குதலில் 21 பேர் பலியாகி உள்ளனர். ரஷியாவின் மாஸ்கோ நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு மையங்கள் மீது உக்ரைன் தாக்கியது. இதற்கு பதிலடி தரும் வகை... Read more
தென் ஆப்பிரிக்காவில் சட்டவிரோத அகதிகளை வெளியேற்றக்கோரி போராட்டம் நடத்திய 1,000 பேரை கைது செய்தனர். தென் ஆப்பிரிக்காவில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் எந்தவித ஆவணமும் இன்றி சட்டவிர... Read more
பாகிஸ்தான் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்தில் 40 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் இருந்து பெஷாவருக்கு பேருந்து சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்தில் பெண்கள்,... Read more
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு ஆயுதம் ஏந்திய காவல்துறை பாதுகாப்பு வழங்க தமிழ்நாடு தலைமை காவலருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய... Read more











