பீகாரின் லக்கிசராயில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் லகிசராய் மாவட்டத்தில் அசோக் தம் கோவிலில் 3-வது... Read more
மேற்கு வங்கத்தில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி பலியானர்கள். மேற்கு வங்காள மாநிலம் பீபூம் மாவட்டத்தில் உள்ள தாரா பீத்தில் 4 மாடியில் ஒரு ஓட்டல் உள்ளது. தாராபீடக் கோவ... Read more
கேரளாவை ‘கேரளம்’ என பெயர் மாற்றும் மசோதாவுக்கு குடியரசுதலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார். இதன் மூலம் இந்த மசோதா சட்ட வடிவம் பெற்றுள்ளது. கேரள மாநிலத்தின் பெயரை ‘கேரள... Read more
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தீர்க்கமான தலைமையின் கீழ், இந்தியாவின் பாதுகாப்புத்துறை ஒரு பொற்காலத்தை எட்டியுள்ளதென தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர... Read more
திருமாவளவனுக்கு ராகுல் காந்தி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். விசிக தலைவர் திருமாவளவன் தனது 64-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சி தொண்டர்... Read more
விவசாய கடன்கள் ரூ.75 ஆயிரம் வரை முழுமையாக தள்ளுபடி செய்யபடுமென முதல் அமைச்சர் விஜய் அறிவித்தார். தமிழக சட்டசபையில் முதல் அமைச்சர் விஜய் விதி எண் 110-கீழ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ர... Read more
தமிழக வெற்றி கழக அரசின் 100 நாள் சாதனை மலரை முதலமைச்சர் விஜய் வெளியிட்டார். தமிழ்நாட்டின் 14-வது முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மே 10-ந்தேதி பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் விஸ்வநா... Read more
இலங்கை ஊடக வரலாற்றில் ஒரே தடவையில் அதிக நாட்டின் பல மாவட்டங்களையும் சேர்ந்த தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு மடிக்கணினிகள் , செல்போன்கள் வழங்கிய வரலாற்று சாதனையை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்... Read more
புதிய உலகளாவிய தொழில்நுட்பப் புரட்சிக்கேற்ப இளைஞர்களைத் தயார்ப்படுத்தும் நோக்குடன் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி அமர்வொன்றை எதிர்வரும் ஆகஸ்ட் 22ஆம் திகதி யாழ்ப்பா... Read more
சுயாதீன அமைப்பான ‘வெரிடே ரிசேர்ச்’ நிறுவனத்தால் நடத்தப்பட்ட அண்மைய ‘Mood of the Nation’ (நாட்டின் மனநிலை) தொடர்பான கருத்துக் கணிப்பின்படி, இலங்கையின் பொருளாதார நிலைமை... Read more











