முன்னாள் பிரதமர் நேருவை வேறு யாருடனும் ஒப்பிட முடியாதென சரத் பவார் கூறியுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 27-வது ஆண்டு விழா மராட்டிய மாநிலம் மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் தேசியவா... Read more
தமிழகத்தில் தேர்தலுக்கான ஏற்பாடுகளை ஜூன் 22-ந்தேதிக்குள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 23-ந்தேதி 17-வது சட்டசபை தேர... Read more
தமிழ்த் திரைப்பட வரலாற்றில் அழியாத தடம் பதித்த மகத்தான படைப்பாளி, இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் அன்று 10.06.2026 ன்றுகாலமானார் என்ற செய்தி பேரதிர்ச்சியையும் ஆழ்ந்த துயரத்தையும் ஏற்படுத்த... Read more
பு.கஜிந்தன் முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாடு 12-06-2026 அன்று நடைபெறவுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இசைத் துறையின் தலைவர் கலாநிதி சூரியகுமார் தெரிவித்துள்ளார். 10-06-2026 அன்று ய... Read more
உலகப்பனை தினம் என பனை வள ஆர்வலர்கள் யூன் 6 ஆம் நாள் கொண்டாடியதை ஒட்டி பனை வளம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் 10.06.2026 புதன்கிழமை காலை நடைபெற்றது கலாசாலை அதிபர்... Read more
புலம்பெயர் தேசத்தில் இருந்து வருபவர்களிடமும் ஏனையோரிடமும் இருந்து ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை பறித்த ஒரு கும்பலை சேர்ந்த மூவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த குழுவில் கணவ... Read more
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், கனடாவின் ஸ்காபுறோவில் நடைபெற்ற ‘உதயன்’ சர்வதேச விருது விழாவில் புகழாரம் “இன்றைய சூழலில் கையில் கைப்பேசி வைத்திருக்கின்ற அனைவரும் ஊடகவியலா... Read more
இதுதான் நல்லிணக்கமா என அநுர அரசை தனது கேள்விக் கணைகளால் ‘துளைத்த’ சிறீதரன் எம்.பி. ந.லோகதயாளன். பாடசாலையில் விளையாட்டுப் போட்டி நடத்தினால் பயங்கரவாத தடைச்சட்டம், பாடினால் பயங்கரவ... Read more
ஜம்மு-காஷ்மீரின் 35 சதவீத பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு தனியே அதிபர், பிரதமர், சட்டசபை உள்ளது. இதனிடையே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெ... Read more
துபாயில் சாலையின் நடுவில் நின்றிருந்த லோரி மீது மினிபெருந்து மோதியதில் பல இந்திய தொழிலாளர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். துபாயில் பல இந்திய தொழிலாளர்களின் உயிரை பறித்த துயரமான சால... Read more













