சென்னை தேனாம்பேட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மண்டல ஒருங்கிணைந்த சேவை மையத்தை சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் திறந்து வைத்தார். சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப... Read more
மேகதாது அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடுவதுதான் ஒரே தீர்வென அமைச்சர் நிர்மல் குமார் கூறினார். இது குறித்து நெல்லையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது: ந... Read more
ஶ்ரீமந் நாராயணர் ஶ்ரீலஹரி கிருஷ்ணா அவர்களின் உன்னதமான கொள்கையான ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! பற்றிய ஆன்மீக புத்தகங்களை உலகத்தின் எல்லா திசைகளுக்கும் இலவசமாக கொண்டு செல்லும் நோக்கமுடையது திருநெ... Read more
யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு நீதி கோரி, யாழ்ப்பாணம் மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் அமைதிப் போர... Read more
தமிழ்ச் சமூக மையத்திற்கு காணியை வழங்கியதோடு மட்டுமன்றி. கட்டட அனுமதிப் பத்திர கட்டணத்தையும் ‘விட்டுக் கொடுத்த’ ரொறன்ரோ நகர சபை கனடா வாழ் தமிழ் மக்களுடைய ஒரு நீண்ட நாள் கனவாக இருந... Read more
தேசத்துரோகக் குற்றச்சாட்டின் பேரில் பிரபல பெண் பத்திரிகையாளர் தர்யா ஷிபச்சேவாவுக்கு ரஷியா நீதிமன்றம் 12 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனை விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. பிரபல போர்ப்ஸ் ரஷியா... Read more
அர்ஜென்டினாவின் மேற்கு சான் ஜுவான் மாகாணத்தில் காட்டுத்தீயை அணைக்க சென்ற தீயணைப்பு ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் உயிரிழந்தனர். சான் ஜுவானின் இஷிகுவாலாஸ்டோ இயற்கை பூங்காவில்... Read more
ஜோர்டான் சம்பவத்துக்கு பதிலடியாக ஈரான் மீது மீண்டும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை அமெரிக்கா மீண்டும் தொடங்கியுள்ளது. ஜோர்டானில் உள்ள அமெரிக்கப் படைத்தளம்... Read more
அசாமில் வெள்ள பாதிப்பு காரணமாக இதுவரை பலியானோர் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள... Read more
டில்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களை விசாரிக்க, உச்சநீதிமன்றம் கண்காணிப்பின் கீழ் உயர்நிலைக் குழு அமைக்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகு... Read more











