“வாக்குகளைப் பெறுவதற்காக சாதி அல்லது மத உணர்வுகளை தூண்டும் வகையில் பேசக்கூடாது“ ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும்... Read more
தமிழகத்தின் விளவங்கோடு உள்ளிட்ட நாடு முழுவதும் காலியாக உள்ள 26 சட்டப்பேரவை இடங்களுக்கு மக்களவைத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல்... Read more
தமிழக அரசு அறிவித்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறதா என்பதை அறிந்து கொள்வதற்கான ‘நீங்கள் நலமா’ என்ற திட்டத்தை கடந்த 6-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். மேலும் இத்த... Read more
“தமிழகத்தில் விளவங்கோடு தொகுதிக்கு மட்டும்தான் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் இல்லை. பொன்முடியே மீண்டும் எம்எல்ஏயாகத் தொடர்கிறார்” என்று தமிழக... Read more
“2024 மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க நாடு முழுவதும் 96.8 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். மக்களவைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முழு அளவில் தயாராக இருக்கிறது. தேர்தல் நேர்மையாக, நியாயம... Read more
தேனி மாவட்டத்தை சுற்றி மேற்கு தொடர்ச்சி மலை பகுதி அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதிகளில் கோடை காலங்களான மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் ஆண்டுதோறும் காட்டுத்தீ பற்றி எரிவது வழக்கமாக உள்ளது. இதனை தட... Read more
பொதுத்தேர்வுக்கு முன்பாகவே பள்ளி தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தூத்துக்குடி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மா... Read more
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த ஞானபிரகாசம்(25), காங்கேயம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (31), பிரபு (22) ஆகிய 3 பேரும் வடலூரில் நடைபெறும் கோழி சந்தைக்காக, கோழிகள் மற்றும் வாத்துக... Read more
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கன்னியாகுமரியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, தி.மு.க., காங்கிரஸ் கூ... Read more
டில்லியில் மதுபான கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்தியதில் ஊழல் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை விசாரித்த அமலாக்கத்துறை டில்லி முன்னாள் துணை அமைச்சர் மனிஷ் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி ம... Read more