பணவீக்கம் மைனசில் அரசின் செயல்பாட்டில் பெரிய தவறு இருக்கிறது என்று ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்ப... Read more
திருச்செந்தூர் முருகன் கோவிலில் அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால், சிறப்பு தரிசன கட்டணம் மட்டுமே ரூ.800-ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. மற்றபடி வேறு எந்த கட்டணமும் உய... Read more
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 17-ந்தேதி நடை திறக்கப்பட்டது. விரதம் இருந்து வரும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் தினந்தோறும் தரிசனத்திற்காக கோவிலில் குவிந்து வருகிறார்கள். சபரி... Read more
திருவள்ளூர் அருகே, மின்சார ரெயில் மோதி தந்தை-2 மகள்கள் பலியானார்கள். இதனால் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு அருகே உள்ள பெருமாள்பட்டு பகுதியை சேர்ந்தவர் மனோக... Read more
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் பாம்பாட்டி பகுதியில் ஒரு பூங்கா உள்ளது. இந்த பூங்காவின் அருகே ஒரு கார் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. அந்த காரின் கண்ணாடிகள் முழுவதும் ஏற்றப்பட்டிருந்த நில... Read more
இந்திய வாரிசுரிமை சட்டத்தின்படி, திருமணமான மகன் இறந்து விட்டால், அவரது சொத்தில் தாய் பங்கு கேட்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. நாகையைச் சேர்ந்த மோசஸ் என்பவர் 201... Read more
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மருத்துவர்கள் மற்றும் அலுவலர்களின் வருகை பதிவேட்டை பார்வையிட்... Read more
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் வழிபட்டார். பக்தர்களுடன் கலந்துரையாடினார். சமீபத்தில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்... Read more
மேட்டூர் காவேரி- சரபங்கா உபரி நீர் திட்டம் மூலம் வறண்ட 116 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக விவசாய நிலத்தில் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆதி திராவிட மக்கள் வசிக்கும் சூர... Read more
முன்னாள் பிரதமர் இந்திராவின் பிறந்தநாளை முன்னிட்டு, டில்லி சக்தி ஸ்தலத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் காங். கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சல... Read more