மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு நீடித்து வருகிறது. குறிப... Read more
சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான புயல் வீசுவதை தெலங்கானா பார்க்கப் போகிறது என்றும், ஆளும் பிஆர்எஸ் மோசமாக தோல்வியடையப் போகிறது என்றும் காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந... Read more
தூத்துக்குடியில் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாமில் 94 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.4.89 கோடி கல்விக்கடன் ஆணைகளை கனிமொழி எம்பி வழங்கினார். தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள வ.உ.சி. கல்லூரி... Read more
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில், சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, காலை 7 மணிக்கு விறுவிறுப்பாக துவங்கியது. ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, வடகிழக்கு மாநிலமான ம... Read more
மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டில்லி ரெயில் பவனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அடுத்த 5 ஆண்டுகளில் 3 ஆயிரம் புதிய ரெயில்கள் அறிமுகம் செய்யப்படும் என அவர் கூறினார். இது தொ... Read more
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரியில் கடந்த மாதம் 29-ந்தேதி கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் குண்டுவெடித்தது. இதில் 3 பேர் பலியான நிலையில், படுகாயம் அடைந்தவர்களில் 12 வயது சிறுமி உள... Read more
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு பித்தப்பையில் கல் இருப்பதால் அதற்கான சிகிச்சையை மருத்துவர்கள் தொடங்கியுள்ளனர். உடல்நலக்குறைவால் சென்னை ஒமந்தூரார் உயர் சிறப்பு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில்பா... Read more
திருப்பி அனுப்பிய மசோதாக்களை எந்த திருத்தமுமின்றி நிறைவேற்றும் விதமாக சிறப்பு சட்டமன்றம் இன்று கூடுகிறது. நீண்ட நாட்களாக ஒப்புதல் அளிக்கப்படாமல் கிடப்பில் இருந்த 10 மசோதாக்களை கவர்னர் ஆர்.என... Read more
விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அ... Read more
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. முருக பெருமானின் அறுபடை வீடு... Read more