ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் ராஜிநாமா செய்துள்ளார். ஹரியானா மாநிலத்தில் ஜனநாயக ஜனதா கட்சி (ஜேஜேபி) மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. இந்த நிலையில் மக்களவை... Read more
மதுராந்தகம் அருகே தனியார் பேருந்தில் கன்டெய்னர் லாரி உரசி விபத்துக்குள்ளானதில் பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்த 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ச... Read more
அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என்று கூறி சூரியமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனுவிற்கு தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில்... Read more
மத்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் சாகித்ய அகாடமி விருது மொழிபெயர்ப்பளார் கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய எழுத்தாளர்களுக்கு மத்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் தேசிய... Read more
தமிழ்நாடு போதை பொருள் விற்பனை மையமாக மாறியுள்ளதாக சென்னையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். டில்லியில் கடந்... Read more
சரத்குமார் தனது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாரதிய ஜனதா கட்சியுடன் இணைத்துள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் தீவ... Read more
பொன்முடிக்கு மீண்டும் எம்.எல்.ஏ. பதவி வழங்கப்படுவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். கடந்த 2006 முதல் 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்... Read more
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் டில்லி போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கிடம் 7 நாள் காவலில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா தயா... Read more
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை நாளை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் ஈட... Read more
கடந்த 2019 மக்களவை தேர்தலில் போட்டியிட்ட திருப்பூர், நாகை தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் போட்டியிடுகிறது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பண... Read more