2019-ம் ஆண்டு குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்தது. 2014 டிசம்பர் 31-க்கு முன்னதாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேச நாடுகளில் இருந்து இந்தியாவில் புல... Read more
குழந்தைகள் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பதிவிறக்கம் செய்து பார்ப்பது தவறில்லை, எனக் கூறிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை... Read more
“எங்கள் மாநிலத்திற்கு வந்து அமைதியை மீட்டெடுக்க வேண்டுகிறேன்” மணிப்பூரைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர் சுங்ரெங் கோரன். தற்போது நடந்த மேட்ரிக்ஸ் பைட் நைட் போட்டியில் அவர் பங்கேற்றார். வெற்றிக்... Read more
‘படிக்காதவன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து கவனம் பெற்ற சூரிய கிரண் உடல்நலக்குறைவால் இன்று (மார்ச் 11) சென்னையில் காலமானார். அவருக்கு வயது 48. ‘கல்லுக்குள் ஈரம்’, ‘... Read more
புதிய தேர்தல் ஆணையர் நியமனம் குறித்து பிரதமர் மோடி தலைமையில் மார்ச் 15ல் ஆலோசனை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் மும்மு... Read more
தாய்லாந்து நாட்டில் இருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் விமானம் மூலமாக தாய்லாந்து நாட்டில் இருந்து உயர் ரக... Read more
சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்து சில நிமிடங்களேயான குழந்தையை லாட்ஜ் முன் உள்ள குப்பைத்தொட்டியின் அருகே 17 வயது சிறுமி வைத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவ... Read more
நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் கடந்த 7 ஆம் தேதி கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையால் சுட்டு பிடிக்கப்பட்ட பேச்சிதுரை என்ற ரவுடி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தென்திருபுவனத்தை சேர்ந்த ரவுட... Read more
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: பிரதமராக நரேந்திர மோடி பதவி யேற்றது முதல் அரசமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட சுதந்திரமான அமைப... Read more
தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே நாடாளுமன்ற தேர்தல் களம் நாடு முழுவதும் களை கட்டி உள்ளது. பிரதமர் மோடி நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி பேசி வருகிறார். இந்த முற... Read more