“ஜாபர் சாதிக் வழக்கு தொடர்பாக ஆதாரம் இல்லாமல் திமுகவை குற்றம் சாட்டுபவர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடருவோம்” -என திமுக எம்.பி. வில்சன் தெரிவித்துள்ளார். டில்லியில் நடந்த போதைப... Read more
மக்களவைத் தேர்தலில் 35 தொகுதிகளுக்கான நேர்காணலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவு செய்தார் . திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிகளை ஒதுக்கி அதற்கான தொகுதிப் பங்கீட்டு ஆவணத்தி... Read more
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மக்களவைத் தேர்தலில் 39 தொகுதி பொறுப்பாளர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் ந... Read more
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்துள்ளது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி. எனினும், மநீம மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. மாறாக மாநிலங்களவை தேர்தலில் அக்கட்சிக்கு ஒரு சீட்... Read more
இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அசாம் மாநிலத்துக்கு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று (மார்ச் 9) அதிகாலை, அவர் காசிரங்கா தேசிய பூங்காவில் யானை சவாரி செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ... Read more
பிரதமர் மோடி ஏன் விலைவாசி உயர்வு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றை பற்றி பேசுவதில்லை, இது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவ... Read more
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தல் வந்தால் கூட்டணி வைப்பது இயற்கை. முன்னாள் அமைச்சர்கள் வீட்டுக்கு வந்து அழைப்பு விடுத்தனர். எனவே, தேமுதிக சார்ப... Read more
தெலங்கானா, கர்நாடகம் , கேரளா, சத்தீஸ்கர், மேகலயா, நாகலாந்து மற்றும் சிக்கிம் மாநிலங்களில் 39 தொகுதிகளில் போட்டியிடும் மக்களவை தொகுதி வேட்பாளர்களின் முதல் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் கம... Read more
திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று (மார்ச் 9) கையெழுத்தானது. காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட இருப்பதையொட்டி, திமுக கூட்டணியில் இடம் ப... Read more
பா.ஜ.க.வுடன் கொள்கை அடிப்படையில் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி தெரிவித்துள்ளது. ஆந்திர பிரதேச மாநிலத்தில் மொத்தம் 175 சட்டமன்ற தொகுதிகளும், 25 மக்களவை தொகுதிக... Read more