மார்ச் 16-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு டில்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு, டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் புதிதாக சம்மன் அனுப்பியுள்ளது. டில்லியில் கடந்த 2021ம் ஆண்டு பு... Read more
மதுரை – பெங்களூர் இடையே வந்தே பாரத் ரயிலை தொடங்கிவைக்க வரும் மார்ச் 13-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வரவுள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் அடுத்த வ... Read more
தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சற்குணபாண்டியனின் மருமகள் சிம்லா முத்துச்சோழன் தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்துள்ளார். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சிம்லா... Read more
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிள்ளை பட்டறையடி கிராமத்தை சேர்ந்தவர் செம்பரன் (வயது 45). இவருடைய மனைவி சுகன்யா (40). இவர்களுடைய மகள் பிரித்தா(14). இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்... Read more
மத்திய அரசின் கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் அமல்படுத்த உத்தரவிடக் கோரிய வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், நீட... Read more
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட விரும்பும் நபர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தி.மு.க. சார்பில் நாடாள... Read more
மக்களவை தேர்தலில் மதிமுக தனி சின்னத்தில் போட்டியிட உள்ளதாக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக்குழு அவசரக... Read more
தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் க.அன்பழகன் கடந்த 2020 ஆண்டு மார்ச் 7-ம் தேதி காலமானார். அவரது 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, பேராசிரியர் அன்பழகனின்... Read more
“புதுச்சேரியில் சிறுமியை மிருகத்தனமாக, ஈவு இரக்கமின்றிப் படுகொலை செய்த கொலையாளிகளுக்குச் சட்டப்படி அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர, புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என... Read more
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசிய விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி.ஆ.ராசா ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் முடித்துவ... Read more