சமூக வலைதளங்களில் திமுக அரசு குறித்து அவதூறு பரப்பியதாக பாஜக பெண் பிரமுகரை திருச்சி சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர். திருச்சி மத்திய மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி ஏ.கே.... Read more
போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி... Read more
உத்தரபிரதேச மாநிலம் லக்னோ மாவட்டத்தில் உள்ள ககோரி பகுதியை சேர்ந்தவர் முஷிர். இவர் தனது குடும்பத்துடன் ஹதா ஹஸ்ரத் சஹாப் வார்டு பகுதியில் வசித்து வந்தார். மாவட்டத்தில் வெப்பம் அதிகமாக இருந்ததா... Read more
கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் – புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி!
புதுச்சேரியில் கொலை செய்யப்பட்ட சிறுமி ஆர்த்தியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணமாக வழங்கப்படுவதாக அந்த மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி, முத்தியால்பேட்டை ச... Read more
மதம், சாதி, புராணம் போன்றவற்றை அரசியலில் கொண்டு வந்து பெரியார், அம்பேத்கர் எதை தடுக்க நினைத்தார்களோ அதை மீண்டும் கொண்டுவர பாஜகவினர் நினைப்பதாக தூத்துக்குடி எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ள... Read more
அ.தி.மு.க. – தே.மு.தி.க. இடையிலான 2-ம் கட்ட கூட்டணிப் பேச்சுவார்த்தை சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.... Read more
மேற்கு வங்கத்தில் ரூ. 15,400 கோடி மதிப்பிலான பல்வேறு மத்திய அரசின் நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார். இதையடுத்து கொல்கத்தா மெட்ரோ ரெயில் நிர்வாகம் சார்பில் ஹவுரா மைதான் – எஸ்... Read more
மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்து சமக நிறுவனத் தலைவர் சரத்குமார் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா... Read more
அரியானா மாநிலத்தின் குருகிராம் மாவட்டத்தில் செக்டர் 90 பகுதியில் லா ஃபாரஸ்டா கபே என்ற ஓட்டல் செயல்பட்டு வருகிறது. அங்கித் குமார் தனது குடும்பத்தினர், நண்பர்களுடன் அங்கு சென்று உணவருந்தினார்.... Read more
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தவர் அபிஜித் கங்கோபாத்யாய். இவருக்கு இன்னும் பதவிக்காலம் 3 மாதங்கள் இருக்கும் நிலையில் பதவியை ராஜினாமா செய்துவிட்ட... Read more