மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2015-ம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோப்பூரில் அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு 2019-ம்... Read more
“தேர்தல் பயத்தில் பிரதமர் மோடி அடிக்கடி தமிழகத்துக்கு வந்து செல்கிறார், அவர் தமிழகத்திலேயே குடியேறினாலும் மக்கள் பாஜகவை ஏற்க மாட்டார்கள்” என்று கனிமொழி எம்பி பேசினார். விளாத்திக... Read more
ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க ஏதுவாக 7,040 மெட்ரிக் டன் அரிசியை பள்ளிவாசல்களுக்கு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்திக் குறிப்பு:-... Read more
முன்னாள் முதல்வர் கலைகள் கருணாநிதி நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘கலைஞர் உலகம்’ என்ற அருங்காட்சியகம் மார்ச் 6 முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது... Read more
பொதுத்தேர்வு எழுத வந்த மாணவிகள் மீது இளைஞர் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் தற்போது பியூசி எனப்படும் பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. தட்சிண கன்... Read more
தமிழகத்தை போல டெல்லியிலும் 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2024-25 நிதியாண்டுக்கான டெல்லி அரசின் ரூ.76,000 கோடி பட்... Read more
மார்ச் 12 ஆம் தேதிக்கு பிறகு காணொளி வாயிலாக விசாரணைக்கு ஆஜராக தயாராக இருப்பதாக டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறைக்கு பதில் அனுப்பியுள்ளார். டில்லி 32 மண்டலங்களாகப் பி... Read more
கர்நாடக மாநிலம் தார்வார் நகர் ஒசஎல்லாப்புரா பகுதியை சேர்ந்தவர் சாரதா பஜந்திரி (வயது 60). இவரது மகன் ராஜேந்திரா (40). இவர் வேலைக்கு எங்கும் செல்லாமல் இருந்து வந்ததாக தெரிகிறது. சாரதாவின் கணவர... Read more
காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது விவசாயிகளின் ஏற்றுமதி 153 சதவீதமாக அதிகரித்திருந்ததாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்திருந்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலதிபர் நண்பர்களுக்கு ஆதரவாக மட்டுமே, நாட்... Read more
உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு தூய்மையான அரசியலை உறுதி செய்யும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் பேசுவதற்காகவும் வாக்களிப்பதற்காகவும் லஞ்சம் வாங்குவது கு... Read more