அரசியலில் இருந்து விலகுவதாக oல்லி கிழக்கு தொகுதி பாஜக எம்.பி. கௌதம் கம்பீர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “வரவிருக்கும் கிரிக்கெட் பொறுப்புகளில் கவனம் செலுத்துவதற்காக,... Read more
நாட்டின் நலன் கருதி பிரதமர் மோடி 3-வது முறை ஆட்சியமைக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் தொகுதி பங்கீடு குறித்... Read more
“குண்டு வெடிப்பு சம்பவத்தை வைத்து பா.ஜ.க. அரசியல் செய்ய வேண்டாம்” என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கேட்டுக் கொண்டுள்ளார். பெங்களூரு நகரின் ராஜாஜி நகர் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே... Read more
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பூக்கோடு கேரளா கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு சித்தார்த்தன் என்ற மாணவர் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். இந்த நிலையில்... Read more
ஜாபர் சாதிக் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் நிலம், வங்கிக் கணக்குகள் தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. டில்லி காவல்துறை சிறப்பு பிரிவு மற்றும் போதைப் பொருள் தடுப்புபிரிவு அதிகாரிகள்... Read more
மக்களே இலவசம் வேண்டாம் என்று சொன்னால் தான் தமிழ்நாடு கடன் தொல்லையில் இருந்து மீளும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதா... Read more
மக்களவைத் தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிம... Read more
ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே. சிக்ரி தலைமையில் இயங்கும் அரசு- சாரா அமைப்பு, “நியூஸ் பிராட்காஸ்டிங் – டிஜிட்டல் ஸ்டாண்டர்ட்ஸ் அத்தாரிட்டி” ஆகும். இந்த அமைப்பு, வெறுப்புணர்வு,... Read more
வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் ஏழு மாடி கட்டடம் ஒன்றின் முதல் தளத்தில் ரெஸ்டாரன்ட் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ரெஸ்டாரன்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு மளமளவென அனைத்து மாடிகளுக்கும் ப... Read more
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் தொகுதி பா.ஜ.க. எம்.பி. அரவிந்த் கட்சியின் யாத்திரையில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- பிரதமர் மோடி மக்கள் ஆரோக்கியத்தை கவனித்து வருகிறார்.இலவச உணவு,... Read more