பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏவாக பதவி வகித்தவர் சத்யா பன்ன... Read more
எனது பெயரை சொல்ல கூட பிரதமருக்கு மனமில்லை என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் திமுக எம்பி கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவ... Read more
இரண்டாவது சுதந்திர போராட்டத்திற்கு இந்தியா தயாராக இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள்... Read more
நாடாளுமன்ற மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், தொகுதி பங்கீட்டில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு உள்ளன. ஆளும் பா.ஜ.க. ஒருபுறமும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி மறுபுறமும் இதற்கான பணியை மேற்க... Read more
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் 27.2.2024 அன்று தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் தமிழறிஞர்களை சிறப்பிக்கும் வகையில் 2022, 20... Read more
தூத்துக்குடி சென்றுள்ள பிரதமர் மோடி ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பல்லடம், மதுரை ஆகிய இடங்... Read more
பாஜகவை வீழ்த்துவதே இடதுசாரிகளின் ஒரே நோக்கம் என என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வயநாடு தொகுதியில் போட்டியிட உள்ள ஆனி ராஜா, பேட்டி அளித்துள்ளார். ராகுல் காந்தி எம்பியாக உள்ள கேரள... Read more
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன், உயிரிழந்த நிலையில், அவரது உடலுக்கு கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்... Read more
மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீரழித்து வரும் இலங்கை அரசையும், சிறை தண்டனையை தட்டி கேட்காத மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம் 27-02-2027 அன்று முன்னெடுக்கப்பட்... Read more
(28-02-2024) முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கை தமிழர் சாந்தன் உடல்நலக்குறைவால் இந்தியாவால் காலமானார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கை... Read more