ஒடிசா கடற்கரையில் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக சோதனை செய்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன விஞ்ஞானிகளுக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வா... Read more
கடலூர் முதுநகர் அருகே தனியார் ரசாயன தொழிற்சாலையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 2 பெண்கள் பலியாகினர். கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் அருகே உள்ள கம்பளிமேடு பகுதியை சேர்ந்தவர் அன்பு. இவரது... Read more
சென்னை, ஆக. 25- தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழிக்கு பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கரூரில் செப்டம்பர் 17-ந்தேதி தி.மு.க. முப்பெரும் விழா நடைபெற உள்ளது. முப்பெரும் விழாவில் வ... Read more
2026- தேர்தலில் திமுகவை விஜய்யால் வீழ்த்த முடியாது என்று திருமாவளவன் கூறினார். தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டம் பாரபத்தியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட... Read more
மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ்நாட்டுக்கு அதிக தண்ணீர் நிச்சயமாக செல்லும் என சித்தராமையா தெரிவித்துள்ளார். மேகதாது அணை தமிழ்நாட்டுக்கும், கர்நாடகத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும் என கர்நாட... Read more
மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளரின் 2 குழந்தைகளின் கல்விச் செலவை தி.மு.க. ஏற்கும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி... Read more
டில்லியில் நாடாளுமன்றத்திற்குள் சுவர் ஏறிக்குதித்து அத்துமீறி நுழைந்த நபரை காவல்துறை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 21ம் தேதி தொடங்கி, நேற... Read more
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா (வயது 39). இவர் கடந்த ஜூன் 25-ந்தேதி, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றார். அமெரிக்காவை சேர்ந்த ஆக்சியம் ஸ்பேஸ் என்னும் தனியார் நிறுவனத்தின் ‘ஆ... Read more
ஆவணி அமாவாசை முன்னிட்டு மதுரை முக்தீஸ்வரர் கோவிலில் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது: அ.தி.மு.க. பொதுச் செயலா... Read more
நெல்லையில் இன்று மாலை நடைபெறும் பா.ஜ.க. பூத் கமிட்டி மண்டல மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பேசுகிறார். இதில் பங்கேற்பதற்காக பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செ... Read more













