“இளைஞர்களுக்கு வேலை கொடுக்கக் கூடாது என்பதற்காக அரசே வினாத்தாளை கசிய விடுகிறது” என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் த... Read more
மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 25 தமிழக மீனவர... Read more
தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை கீழடி, வெம்பக்கோட்டை, திருமலாபுரம், பொற்பனைக்கோட்டை, கீழ்நமண்டி, கொங்கல்நகரம், சென்னானூர், மருங்கூர் ஆகிய 8 இடங்களில் அகழாய்வுப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர்... Read more
மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் அமைய உள்ள நிலையில், அதற்கான நிதியை கடனாக வழங்கும் பன்னாட்டு ஆசிய முதலீட்டு வங்கியின் பிரதிநிதிகள் இன்று நேரில் கள ஆய்வு செய்ய உள்ளனர். மதுரையில் த... Read more
குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவு தள கட்டுமான பணி தொடர்பான ஒப்பந்தம் இஸ்ரோ நிறுவனம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. விண்வெளி ஆய்விலும், ராக்கெட்டுகளை விண்ணுக்கு செலுத்துவதிலும் அமெரிக்கா, ரஷியாவு... Read more
இந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் வடமாநிலங்களில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் புனேவில் உள்ள பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியை சேர்ந்த இளை... Read more
மக்களவையில், குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:- அயோத்தியாவில் வெற்றி பெற்ற சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினர... Read more
புதிய குற்றவியல் சட்டங்களில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ... Read more
அதிபர் உரையில் தொலைநோக்கு பார்வையோ, வழிகாட்டுதலோ இல்லை’ என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசினார். திரவுபதி முர்மு உரைக்கு, நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தி... Read more
சென்னையில் “குரோம்பேட்டை நாடக கலை மன்றம்”. சார்பில் நந்தனார் மேடை நாடகம் நடந்தது. நந்தனார் நாடகத்தை மூத்த நாடக நடிகையும் கதாசிரியரும இயக்குநருமான கீதா நாராயணன் எழுதி இயக்கியிருந்... Read more