முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை பெறும் 1.31 கோடி பெண்களின் வங்கி கணக்கில் ரூ.5 ஆயிரம் செலுத்தி இருக்கும் திட்டத்தை காங்கிரஸ் பெண் எம்.பி. ஜோதி மணி வரவேற்றுள்ளார். இது தொடர்பாக... Read more
அதிமுக மீதான குற்றச்சாட்டுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார். இதுதொடர்பாக திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:... Read more
தமிழ்நாடு அரசின் பணியாளர் தெரிவு முகமைகளான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 9801 நபர... Read more
இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில், 114 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. சுமார் ரூ.3.25 லட்சம் கோடி மத... Read more
சென்னை கிண்டியில் நடைபெற்ற தமிழ்நாட்டு முதலீடுகள் செயலாக்க மாநாட்டில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசியதாவது: சமூக நீதி மற்றும் திராவிட மாடல் ஆட்சியின் அடித்தளமே எல்லார்க்கும் எல்லாம். அனைவரையும... Read more
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சோனியா காந்தி அவர்களின் வழிகாட்டுதலில், மன்மோகன்சிங் தலைமையில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்ச... Read more
எகிப்து பிரமிடு கல்லறைகளில் தமிழ்-பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட 2000 ஆண்டுகள் எழுத்துக்கள் பொறி பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆய்வாளர்கள... Read more
புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம், ‘இனிய நந்தவனம்’ இதழ், தமிழ் ஹைக்கூ கவிதையாளர்கள் இயக்கம் ஆகியவை இணைந்து நடத்தும் ‘தமிழ் ஹைக்கூ: ஐந்தாவது உலக மாநாடு – 2026’ வரும் மே 17 அன்று... Read more
இந்திய நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி பேசினார். அப்போது “இந்தியா- அமெரிக்கா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் அரசாங்கம் பாரத மாதாவை விற்றுவிட்டது... Read more
கனடா நாட்டின் பள்ளியில் துப்பக்கி சூடு சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர், 100-க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். பள்ளி வளாகத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.... Read more



















