தூய்மைப் பணியில் வடமாநில தொழிலாளர்களை ஈடுபடுத்த உள்ளதாக கூறுவது வதந்தி என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். சென்னை மாநகராட்சியின், 5 மற்றும் 6-வது மண்டலங்களில் ரூ.276 கோடி தூய்மைப்ப... Read more
ஆணவ கொலைகள் தடுப்பு சட்டத்தை தேசிய அளவில் மத்திய அரசு இயற்றிட வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். தொடர் ஆணவ படுகொலைகள் செய்யப்படுவதை கண்டித்து பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட விட... Read more
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடு தேடி சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் தாயுமானவர் திட்டத்தை, சென்னையில் மாற்றுத்திறனாளி வீட்டிற்கு சென்று முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்த... Read more
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 21ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியதுமுதல் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி ஆகி... Read more
2026 தேர்தலில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணி அமைவதும் உறுதியாகியுள்ளது. சீமான், விஜயும் தனித்து போட்டியிட வாய்ப்புள்ளது. இதனால் நான்கு முனை போட்டி ஏற்படலாம் எ... Read more
சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்று விஜய் கூறியுள்ளார். வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தியும், பீகார் வா... Read more
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அரசு விழாவில் பங்கேற்ற பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதன்பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: அண்ணா, கலைஞர் படங்க... Read more
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், கர்நாடகாவில் உள்ள ஒரு தொகுதியில் வாக்காளர் பட்டியலில்... Read more
கே. ஆனந்தநாதன்- கனடா கவியரசு கண்ணதாசன் “கவிஞன் நான் ஓர் காலக்கணிதம்” என்னும் அவரது தனிப்பாடல்மூலம் தனது வாழ்வைக் கூறுகின்றார். ஓர் அழகியல் மெய்யியல் நோக்கு. அண்மையில் ஜுன் 24, 2025இல் தமிழ்க... Read more
அடுத்த மாதம் 9ம் தேதி துணை அதிபர் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாட்டின் துணை அதிபராக இருந்த ஜக்தீப் தன்கர் கடந்த மாதம் 21ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். இதையட... Read more













