நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற வேண்டும் என பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் பிரேமலதாவிடம் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் ந... Read more
மத்திய அரசு போதிய நிதி அளிக்காததால் தமிழ்நாடு அரசு கடன் சுமையில் இருப்பதாக சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த திங்கட்கிழமை 2024-2025-ம் ஆண... Read more
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் இரும்பாலான கூம்பு வடிவிலான கூடாரம் ஒன்று காலை 22.02.2024 காலை கரையொதுங்கியுள்ளது. மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்ற மீனவர்கள் இதனை அவதானித்து உடனடி... Read more
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. கலைஞர் கருணாநிதி ஆற்றிய பணிகளை போற்றும் வகையில் அவருடை... Read more
அமலாக்கத்துறை, வருமான வரித்துறை (இ.டி, ஐ.டி) ரெய்டு செய்த 30 நிறுவனங்கள் பாஜகவுக்கு 335 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்துள்ளதை நியூஸ் லாண்டரி அம்பலப்படுத்தியுள்ளது. ஏற்கனவே பாஜகவுக்கு நன்கொடை வழங... Read more
பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி டெல்லி நோக்கி பேரணியாக வந்த விவசாயிகள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் இரண்டு விவசாயிகள் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லி எல்லைப் பக... Read more
மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பித்து ஏழாம் ஆண்டு தொடங்குவதை முன்னிட்டு கட்சி அலுவலகத்தில் இன்று (பிப் 21) நடந்த விழாவில் கமல்ஹாசன் பேசினார். அப்போது அவர் சொன்னதாவது:- “இந்த ஏழு ஆண்டுகள் எப்பட... Read more
கவிஞர் வைரமுத்துவின் வாழ்த்துச் செய்தி வருமாறு:- இன்று உலகத் தாய்மொழித் திருநாள் வாழ்த்து அச்சம் இரண்டையும் பகிர்ந்து கொள்கிறேன் தாய் என்ற அடைமொழிகொண்ட சொற்களெல்லாம் உயர்ந்தவை; உலகத் தன்மையா... Read more
“அனைத்து வேறுபாடுகளையும் அறுத்தெறிந்து உலகெங்கும் வாழும் தமிழர்களை இணைக்கும் பேராற்றல் கொண்ட ஒற்றை அடையாளம் தமிழ்” என உலகத் தாய்மொழி நாளையொட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்... Read more
திமுக துணைப்பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி வெளியிட்டுள்ள உலக தாய் மொழி தின (பிப் 21) வாழ்த்துச் செய்தி வருமாறு:- “அறமாக, அறிவாக, வாழ்வியல் நெறியாக, அனைத்துயிர்களுக்குமான பன்மைத்துவம் பொ... Read more