“தமிழ்க் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்கின்ற ஆட்சி, தமிழக முதல்வரின் ஆட்சியாகும்” என்று சட்டப்பேரவையில், கேள்வி நேரத்தின்போது பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு... Read more
நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள அதேவேளை, வருமான வரி மற்றும் இதர வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை (13) செவ்வாய்க்கிழமை முதல் பொலிஸாருக்கு உணவு மற்றும் தங்குமிட கொடு... Read more
பஞ்சாப்-அரியானா மாநிலங்களின் தலைநகரான சண்டிகர் மேயர் தேர்தல் வழக்கு விசாரணையின்போது இன்று (பிப் 20) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தேர்தல் நடத்தும் அதிகாரி வாக்கு எண்ணும் வீடியோவை ஒளிபரப்பச் ச... Read more
கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள மறையூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன்(வயது 65). இவரது பூர்வீகம் தமிழ்நாடு ஆகும். பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணிபுரிந்துள்ளார். கடைசியாக மதுரையில் சப்-இன்ஸ்பெக... Read more
நடிகை திரிஷா குறித்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஏ.வி.ராஜூ அவதூறாக பேசியிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நடிகை... Read more
இன்றைய (பிப் 20) சண்டிகர் மேயர் தேர்தல்வழக்கின் விசாரணையின்போது செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டவை மீண்டும் நீதிபதிகள் முன்னிலையில் எண்ணப்பட்டன . அப்போது தேர்தல் அதிகாரி அனில் மசிக்கை குறிப... Read more
உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவின் எதிரொலியாக, சண்டிகர் மேயர் தேர்தலில் இந்தியா கூட்டணியின் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் வெற்றி பெற்றதாக சட்டபூர்வமாக அறிவிக்கப்பட்டது. சண்டிகர் மாநகர... Read more
எந்த ஆதாரமும் இன்றி திரைத்துறையினர் மீது அவதூறு பரப்பும் சேலம் மேற்கு அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயக்குநர் சேரன் காட்டமாக த... Read more
சண்டிகர் மேயர் தேர்தலில் பதிவான வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டு ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. சண்டிகரில் புதிதாக தேர்தல் நடத்த வேண்டிய அவசியமில்லை. அனைத்து வா... Read more
ஜெயலலிதாவின் பொருட்களை அடுத்த மாதம் 7-ந் தேதிக்குள் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் ச... Read more