சென்னை திருநீர்மலை மற்றும் திருப்பரங்குன்றம் கோயில்களுக்கு கம்பிவட ஊர்தி வசதி ரூ.26 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும் என்று தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார... Read more
தொகுதி பங்கீடு விவகாரத்தில் சுமுகமான பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. எந்த முடிவு எடுத்தாலும் அது ஏற்றுக் கொள்ளப்படும் என விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளா... Read more
மணீஷ் திவாரி பா.ஜ.க.வில் இணைந்து லூதியானா தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி, பஞ்சாப் மாநிலம் அனந்த்பூர் சாஹிப் மக்களவை தொகுதி எம்.பி.யாக உள... Read more
தமிழகத்தில் இந்தியா கூட்டணி வலுவாகவே இருப்பதாகவும், ஒரு கட்சி கூட கூட்டணியில் இருந்து வெளியே செல்லவில்லை என்றும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொட... Read more
ஒரே காட்டு யானை ஒரே நேரத்தில், இரண்டு கிராமங்களை சேர்ந்த பெண்களை தாக்கி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அன்னியாலம் கிரா... Read more
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு சிறப்பான கூட்டணி அமையும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகளிடையே தேர்தல் கூட்டண... Read more
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தை என தேர்தல் களம் களை கட்டியுள்ளது. தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிர... Read more
மக்களவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், திமுக பரப்புரையைத் தொடங்கியிருப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக, தேர்தல் பணிகளை ஒர... Read more
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளர். விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகே ப... Read more
நரேந்திர மோடியும் பாஜகவும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அது மாநிலக் கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்தார். இது தொடர்பாக ப.சிதம்பரம், கொல்கத்த... Read more