தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பது வருத்தமளிப்பதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூற... Read more
காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: மோடி அரசு நாட்டில் 4 செமி கண்டக்டர் உற்பத்தித் திட்டங்களுக்கு பச்சைக்கொடி காட்டி உள்ளது. விரிவான ச... Read more
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்ற... Read more
என்றும் உங்களுடன் உங்களுக்காக நிற்கும் எளியோரின் அரசு என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூய்மை பணியாளர்கள் கைதுசெய்யப்பட்ட சம்பவத்தை பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டித்துள... Read more
தலைமைப் பண்பிற்கான அறிகுறி இல்லாத எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக சிக்கி, தொடர் தோல்வியைச் சந்தித்து வருவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வ... Read more
நிலுவையில் உள்ள மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “உங்களுடன் ஸ்டாலின்” மற்றும் “நலம் காக்... Read more
அடுத்த மாதம் 23 ஆம் தேதி பிரதமர் மோடி அமெரிக்கா பயணம் செய்ய இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தியா மீது 25 சதவீத வரி விதிப்பதாக கடந்த மாதம் 30-ந்தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.... Read more
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு ஆளுனர் மாளிகை அழைப்பு விடுத்துள்ளது. சுதந்திர தினத்தையொட்டி கிண்டி ஆளுனர் மாளிகையில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஆளுனர் தேநீர் விருந்து அளிப்பது... Read more
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு காரை மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரூ.423 கோடி மதிப்பீட்டில், 12,000 வீடுகளுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட... Read more
ஆளுனர் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டு ம... Read more











