கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட மலைக்கிராமங்களில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 30-ந்தேதி அதிகாலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த பேரிடரில் 420 பேர் உயிரிழந்தனர்.... Read more
இந்தியாவில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் 3 ரெயில்வே கிராசிங் விபத்துகள் மட்டுமே நிகழ்ந்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். சமீபத்தில் கடலூரில் பள்ளி வாகனம் மீது ரெயி... Read more
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் அமெரிக்காவின் நாசாவின் முதல் கூட்டு செயற்கைக்கோளான நாசா – இஸ்ரோ செயற்கை துளை ரேடார் (நிசார்), இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட... Read more
தமிழக பாஜக மாநில துணைத் தலைவர்களாக 14 பேரை நியமனம் செய்து மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார். அதன்படி, தமிழக பாஜக துணைத்தலைவராக (தென்சென்னை) நடிகை குஷ்பு தேர்வு செய்யப்பட்டுள... Read more
பனையூரில் அமைந்துள்ள தமிழக வெற்றிக்கழக தலைமை அலுவலகத்தில் மை டிவிகே எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழக வெற்றிக்கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்காக ‘வெற்றிப்பேரணியில் தமிழ்நாடு... Read more
2026 தமிழக சட்டசபை தேர்தலை நோக்கி தமிழக வெற்றிக்கழகம் பணிகளை மேற்கொண்டு வருகிறது. பூத் கமிட்டி கூட்டம், மாநாடு, உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில... Read more
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழ்நாட்டின் புத்தமை அறிவுசார் சொத்துரிமை முதலாவது மாநாடு நடைபெற்றது. இதையொட்டி அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 ஆ... Read more
இந்திய ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் பணியில் டி.ஆர்.டி ஓ. எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு ஈடுபட்டு வருகிறது. இந்த ஆயுதங்கள் மற்றும்... Read more
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து 46 ஆண்டுகளாக, அதாவது 1979-ம் ஆண்டு ஆகஸ்டு 10-ந்தேதி முதல் பல்வேறு வகையான ராக்கெட்டுகள் மூலம் புவி ஆராய்ச்சிக்காக செயற்கை... Read more
பஹல்காம் தாக்குதல் உளவு துறையின் தோல்வியையே காட்டுகிறது என எம்.பி. பிரியங்கா காந்தி, மக்களவையில் குற்றச்சாட்டாக கூறியுள்ளார். காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பல... Read more













