தேர்வர்களுக்கு 500 முதல் 1000 கி.மீ. தொலைவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்... Read more
சோழ பேரரசின் வரலாற்று சிறப்புகளையும், கடல் கடந்த வணிக தொடர்புகளையும் பறைசாற்றும் விதமாக அருங்காட்சியகம் அமைக்கப்படும். மாமன்னர் ராசேந்திர சோழனின் பிறந்த நாளில், அவர் உருவாக்கிய சோழகங்கம் ஏரி... Read more
பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட்டிருக்கும் 1. சமூக நீதிக்கான உரிமை, 2. வன்முறையில்லா வாழ்வுக்கான மகளிர்... Read more
இலங்கை மீது பொருளாதார கட்டுப்பாடுகளை இந்தியா விதிக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தினார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மக்களவை மற்றும் மாநிலங்களவையில், திங்கள்கிழமை தொடங்கியது. அப்ப... Read more
மருத்துவமனையில் இருந்தபடியே மக்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் காலையில் வழக்கமான நடைபயிற்சி மேற்கொண்டபோது அவருக்கு லே... Read more
நெல்லை, ஜூலை.23- “ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் 56வது கல்கி ஜெயந்தி விழாவின் ஒரு ப்குதியாக சர்வசமய மதநல்லிணக்க மாநாடு நடந்தது. மாநாட்டில் மனுஜோதி ஆஸ்ரமத்தின் தலைமை நிவாகிகள் பால் உப்பாஸ் என்.... Read more
தமிழக சட்டசபை தேர்தலில் 4 முனை போட்டி நிலவி வருகிறது. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் சூழ்நிலையில் தமிழக தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி விட்டது. அரசியல... Read more
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதில் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. பேசியதாவது: உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துவதற்காக மத்திய பல்கலைகழ... Read more
ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி வைஷ்ணவி தேவி கோவிலுக்கு யாத்திரை சென்ற 10 பக்தர்கள் காயம் அடைந்தனர். ஜம்மு காஷ்மீரின் வைஷ்ணவி தேவி கோவிலுக்கு யாத்திரை செல்லும் பக்தர்களின் ம... Read more
மக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். அப்போலோ மருத்துவமனையில் இருந்தபடியே ‘உங்களு... Read more











