“யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். அரசியல் என்பது பெருங்கடல். அதில் மூழ்கிப் போனவர்களும் உண்டு; நீந்தி கரை சேர்ந்தவர்களும் உண்டு. விஜய் என்னவாகப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பா... Read more
டெல்லி மாநில முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் இருந்து வருகிறார். டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் விசாரணை நடத்துவதற்காக அமலாக்கத்... Read more
கேரள மாநிலம் திருச்சூர் செம்புக்கா அழகப்பள்ளி பகுதியை சேர்ந்த ராஜன்-&மெர்சி தம்பதியின் மகள் பிரியா. இவருடைய கணவர் பியூஸ் பால். பிரியாவுக்கு ஆராய்ச்சிப் படிப்பில் டாக்டர் பட்டம் பெற வேண்ட... Read more
ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். ஜார்கண்ட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்... Read more
தெலங்கானாவில் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பஸ் பயண சேவை வழங்கப்படுகிறது. இந்த திட்டம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் ஆட்டோ டிரைவர்கள் தங்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாத... Read more
தமிழக வெற்றிக் கழகம் என்று கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் அதிகாரபூர்வமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள முழு அறிக்கை வருமாறு:- “அன்பான தமிழ்நாட்... Read more
சண்டிகரில் அண்மையில் நடைபெற்ற மேயர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் வாக்குச்சீட்டில் தேர்தல் அதிகாரி எதையோ எழுதுவது போன்ற வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்த... Read more
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து தர்ணாவை மம்தா பானர்ஜி தொடங்கினார். மேற்கு வங்காளத்துக்கு மத்திய அரசு அளிக்கும் பல்வேறு நலத் திட்டங்களுக்கான நிதிகள் விடுவிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதாக... Read more
தொகுதி பங்கீடு விவகாரத்திற்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்தார். 2024 மக்களவை தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், எதிர்கட்சிகளின்... Read more
கொள்ளையடித்தவர்கள் பயம் இல்லாமல் இருக்கும்போது நாங்கள் ஏன் பயப்பட வேண்டும் என்று சீமான் கூறினார். தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலையி... Read more