நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார். பட்ஜெட் குறித்து பல்வேறு கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விபரம் வருமாறு: காங்கிரஸ்... Read more
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி மணிப்பூரில் இருந்து மும்பை வரை இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இந்த யாத்திரையின் ஒரு பகுதியாக நேற்று பீகார் சென்ற ரா... Read more
மக்களவை தேர்தலில் தனித்துப் போட்டியில்லை என பா.ம.க. திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை பணிகளில் இறங்கி இருக்கி... Read more
ஊழல் புகாரில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஹேமந்த் சோரன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததும் அமலாக்கத் துறையின் விசாரணை வளையத்திற்குள் சோரன் கொண்டுவரப்பட்டார்.... Read more
ஜார்க்கண்ட் முதல் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைதுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய பா.ஜ.க. அரசின் ப... Read more
உலகளவில் முன்னணி நிறுவனமாக திகழக்கூடிய ஹபக் லாய்டு நிறுவனத்துடன் ரூ.2500 கோடி முதலீட்டில் 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துண... Read more
மத்திய இடைக்கால பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. அதற்கு முன்னதாக ஜனாதிபதி திரவுபதி முர்மு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது அவரது உரையில் பல்வேறு விசயங்களுடன் ராமர்... Read more
சென்னை பாடி சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு. இவருடைய மகன் சூரிய பிரகாஷ் (வயது 21). என்ஜினீயரிங் மாணவர். இவர் வீட்டருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது காலில் இரும்பு கம்பி கிழித்தது. இ... Read more
டெல்லி மாநில அரசின் மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கு தொடர்பாக, அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்தனர். இதனால் அவருக்கு சம்மன்... Read more
தமிழ்நாட்டில் மேலும் இரு பறவைகள் காப்பகத்திற்கு மத்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. இதுபற்றி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:- நீலகிரி மாவட்டத்தில் உள்ள லாங்வுட் சோலை, அரியலூர... Read more