டில்லி செங்கோட்டையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மும்பை காவல்துறைக்கு வந்த மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது. மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசி மூலம் டில்லி... Read more
அதிநவீன ஐஎன்எஸ் மகேந்திரகிரி போர்க்கப்பலை, பாதுகாப்பு துறை அமைச்சர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘ப்ராஜெக்ட் 17ஏ’ ரகத்தை சேர்ந்த ஆறாவது மறைந்திருந்து... Read more
இந்தியா முதலீடு செய்துள்ள சபஹார் துறைமுகம் மீதும் தாக்குதல் நடந்தது. அமெரிக்காவின் மீது 2-வது நாள் தாக்குதலில் ஈரானின் துறைமுகங்கள் குறிவைக்கப்பட்டது. துறைமுகங்கள், அதன் கட்டமைப்புகள் தாக்கு... Read more
தமிழகத்தில் காலியாக உள்ள திருச்சி கிழக்கு, பெருந்தறை, அம்பாசமுத்திரம், வீராலிமலை, கரூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. நடந்து... Read more
கரூர் கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதலமைச்சர் விஜய், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணி ஆணைகளை வழங்கினார். 31 பேருக்கு அரசுப்பணி, சாந்தி என்பவருக்கு மட்டும... Read more
மகாராஷ்டிராவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சமையல் எரிவாயு தோம்புகளால் ஆட்சியர் எச்சரித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கன முதல் மிக கனமான மழ... Read more
தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய காவேரி தண்ணீரை தரவில்லை என்றால், அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ராஜேஷ்குமார், விஸ்வநாதனை விடுவிக்க தயார் என தமிழக வெற்றி கழக அரசு காங்கிரஸை எச்சரிக்குமா என அதிமுக பொது... Read more
குதிரை பேர வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு சட்டசபையில் சபாநாயகருக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கை... Read more
கிராமங்களில் உள்ள மக்களுக்கு அனைத்து திட்டங்களும் சென்றடைய வேண்டுமென முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தின் 12-வது முதல்-அமைச்சராக, தமிழக வெற்றி கழக தலைவர் ஜோசப் விஜய் கடந்த மே... Read more
தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் 2013-ல் முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய பிரதமர் மோடிக்கு, முதல்-அமைச்சர் விஜய் முன்வைத்துள்ள கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசு... Read more











