டெல்லி பிரேம் நகரில் உள்ள ஒரு வீட்டு கட்டிடத்தில் இன்று (ஜூன் 25) அதிகாலை 3.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த டெல்லி தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக... Read more
சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ந்தேதி சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா போல் ஒழ... Read more
நாகர்கோவில் மாநகராட்சியில் 8 கிராம ஊராட்சிகளை இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழக அரசு பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவித்து இருந்தது. அதன்படி... Read more
உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள ராஜாஜி புலிகள் காப்பகத்தில் 2 புலிக்குட்டிகளை சிறுத்தைகள் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், கார்பெட்... Read more
சமீப காலமாக பெண்களும் மோட்டார் சைக்கிளை விரும்பி ஓட்டத் தொடங்கி உள்ளனர். இளம்பெண்கள் சிலர் உயர் ரக மோட்டார் சைக்கிள்களை அசத்தலாக ஓட்டிச் சென்ற காட்சிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு இணையத்தி... Read more
கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18ம் தேதி சட்டவிரோத விஷ சாராயம் குடித்து இதுவரை 59 பேர் உயிரிழந்துள்ளனர். சிகிச்சையில் இருக்கும் 12 பேர் முழுமையாக கண்பார்வையை இழந்திரு... Read more
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 2 ஆண்டு கடந்துள்ள நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர தூதரக அளவிலான பேச்சு வார்த்தையில் இரு நாடுகளும் ஈடுபடவேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது. இதற்கு இ... Read more
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் சாரல் மழை தொடர்ச்சியாக பெய்கிறது. இதனைத் தொடர்ந்து தென்காசி, குற்றாலம் மற்... Read more
ரேபரேலி தொகுதி எம்.பி.யாக, மக்களவையில் பதவியேற்றுக் கொண்டார் ராகுல்காந்தி. 18-வது மக்களவை கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளில் தற்காலிக சபாநாயகர் பரத்ருஹரி மஹ்தாப் தலைமையில் எ... Read more
8-வது மக்களவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இடைக்கால சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு அவர் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்க பதவி பிரமாணம் செய்து வைத்து வருகிறது. நேற்று பிரதமர் மோடி மற்... Read more