தமிழ்நாட்டில் 7வது முறையாக திமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான் நம்முடைய இலக்கு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தல... Read more
சென்னை விமான நிலையத்தில் இருந்து அந்தமான் புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக மீண்டும் சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. 123 பயணி... Read more
நாகூர் ஹனிபா நூற்றாண்டு தொடக்கத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் நகரில் அமைந்துள்ள தைக்கால் தெரு மற்றும் புதிதாக அமைய உள்ள பூங்காவுக்கு ‘இசை முரசு’ ஹனிபா பெயர் சூட்டி தமிழ்நாடு அரசு அ... Read more
இந்திய அரசியலமைப்பு, அம்பேத்கர், மகாத்மா காந்தி, சு வெங்கடேசன்மக்களவை செயலகம் வெளியிட்ட சிறப்பு காலண்டரில் மகாத்மா காந்தி, அம்பேத்கர் படங்கள் இடம்பெறாததால் சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக... Read more
நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்களின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள... Read more
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒரே நாளில் 84 ஆயிரத்து 998 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 15 ஆம் தேதி நடை திறக்கப்... Read more
மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர விமான சேவை முதல் கட்டமாக இன்று இரவு 10:45 மணிக்கு மதுரையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படுகிறது. மதுரை விமான நிலையம் 633.17 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்... Read more
பரமக்குடியில் குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட விவசாய பாசனத்திற்காக கடந்த 2 நாட்களுக்கு ம... Read more
வரும் 2025-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த 9... Read more
ஈரோட்டில் விரைவில் ஐடி பார்க் அமைக்கப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தின் அனைத்து துறைகள் சார்பில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் திறப்பு விழா, புத... Read more