நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நெருக்கடி முற்றிய நிலையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துள்ளார். ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் இந்தியாவையே... Read more
அரசியலில் இருந்து விலகுவதாக ராமதாஸ் அதிரடியாக அறிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது 88-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகி... Read more
‘நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டில் தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் எதிரொலிக்கிறதென கனிமொழி எம்.பி. கூறினார். ‘நீட்’ வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்ப... Read more
தமிழ்நாட்டில் தலைமை தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றி வந்த ராஜேஷ் லக்கானி மற்றும் சிவஞானம் ஆகியோருக்கு புதிய பொறுப்புகளை வழங்க தலைமைச் செயலாளர் சாய்குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி தமி... Read more
குதிரை பேர வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் பெற்றார். தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ இளையராஜாவிடம் பேரம்பேசி, தமிழக வெற்றி கழக ஆட்சியை கவிழ்க்க சதி செய்... Read more
மாணவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த ராகுல் காந்தி வலியுறுத்தினார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி யினர் தலைநகர் டில்லியில் உள்ள ஜந்தர்மந்தர... Read more
நாமக்கல்-அரியலூர் புதிய ரெயில் பாதைக்கு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் அருண் நேரு எம்.பி. எழுப்பியுள்ள கேள்விக்கு பதில் அளித்து மத்திய ரெயில்வே அமைச்ச... Read more
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்த... Read more
காவல் மரணங்களுக்கான காரணங்களை கண்டறிய தனி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டுமெனடிடிவி தினகரன் கூறினார். தூத்துக்குடி, அமுதா நகர் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக காவல்துறையினரால் விசாரணைக்க... Read more
காவேரி அணைகளை கையாளும் அதிகாரத்துடன் புதிய மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென அன்புமணி கூறினார். இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: காவே... Read more











