அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் திருக்குறளை தேசிய நூலாக அறிவித்திட மத்திய அரசுக்கு வலியுறுத்தல், உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட... Read more
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சென்னை மியாட் மருத்துவமனையில... Read more
நுரையீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உற... Read more
கனமழை பாதிப்புகள் குறித்தும், நிவாரண பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் முதல்-அமைச்சர் கேட்டறிந்தார். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த 3 நாட்களாக தமிழ்நாட்டில் பரவல... Read more
வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நேற்று பகலில்... Read more
‘அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு உரிமைகளை பெற்றுத் தந்துள்ளது’ என நாடாளுமன்றத்தில் பிரியங்கா பேசினார். இது நாடாளுமன்றத்தில் அவரது முதல் உரை. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்... Read more
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நலத்துறை சார்பில், தமிழ் நாட்டில் உள்ள தொன்மையான கிறித்தவ தேவாலயங்கள்,... Read more
அமெரிக்க அதிபரை போல் ஆக வேண்டும் என பிரதமர் நினைக்கிறார் என்று வைகோ கூறியுள்ளார். திண்டுக்கல் நீதிமன்றத்தில் தேர்தல் தொடர்பான வழக்கில் ஆஜராக வந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செய்தியாள... Read more
தென்மாவட்டங்களில் மிகப்பெரிய அளவுக்கு மழை பெய்ந்துள்ளது. பாதிப்புகள் பெரிய அளவில் இல்லை’ என முதலமைச்சர் ஸ்டாலின் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார். தமிழகத்தில் நேற்றிரவு பல்வேறு... Read more
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் செவ... Read more