காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று (ஜூன் 19) தனது 54-வது பிறந்தநாளை கொண்டாடினார் . இதனை முன்னிட்டு அவருக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேற... Read more
தலைநகர் டெல்லியின் ரஜோரி கார்டன் பகுதியில் பர்கர் கிங்ஸ் என்ற பிரபல துரித உணவகம் உள்ளது. இந்த உணவகத்தில் இரவு 9 மணியளவில் வாடிக்கையாளர்கள் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, உணவகத்திற... Read more
பீகார் மாநிலம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள நலந்தா பல்கலைக்கழகத்தின் புதிய விளாக கட்டிடத்தை திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி மட்டுமின்றி பீகார் மு... Read more
பாராளுமன்றத்தில் நுழைந்த திமுக மாநிலங்களவை எம்.பி எம்.எம்.அப்துல்லாவை மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் தடுத்து நிறுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மாநிலங்களை சபாநாயகர்... Read more
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகாவில் மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் 8,373 ஏக்கரில் அமைந்துள்ளது, மாஞ்சோலை தேயிலைத் தோட்டம். இதனை நிர்வகித்து வரும் பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்... Read more
அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக சுமார் 1.61 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கனமழையால் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில தினங்களாக, வடகிழக்கு மாநில... Read more
சென்னையில் இருந்து மும்பை நோக்கிச் சென்ற இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, அந்த விமானம் நேற்று இரவு 10:30 மணியளவில் மும்பை விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்ப... Read more
அதிமுகவிற்கு யார் துரோகம் செய்தாலும் ஓபிஎஸ் நிலைமைதான் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தஞ்சையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:... Read more
பீகார் மாநிலத்தில் ரூ.1,749 கோடியில் உருவாக்கப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். பீகாரில் கடந்த 5ம் நூற்றாண்டில் சர்வதேச நாட்டு அறிஞர... Read more
ஆத்தூர் அருகே 100 அடி ஆழக் கிணற்றில் தவறி விழுந்த தம்பதியினரை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஈச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் மகன் வெங்கட... Read more