மேற்குவங்க சட்டசபை கூட்டம் நடைபெற்றது. இதில் முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: மகா கும்பமேளா விழா மரண விழாவாக மாறிவிட்டது. நான் மகா கும்பமேளாவை மதி... Read more
எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிப்.24-ல் அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்.24ம் தேதி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று புதிதாக நியமிக்... Read more
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் அனைத... Read more
மகா கும்பமேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் இதுவரை 46.25 கோடி பக்கதர்கள் புனித நீராடி உள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் திரி... Read more
பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்த, அவர்களுக்கு வீட்டிலிருந்தே பணி செய்யும் புதிய திட்டத்தை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிமுகம் செய்துள்ளார். இது குறித்து சந்திரபாபு நாயுடு சமூக... Read more
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமே இல்லை என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த... Read more
மதுவிலக்கு மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது: நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல், மக்கள் நலனுக்காக அனுதினமும் உழ... Read more
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அத்திக்கடவு அவினாசி திட்டம் என்பது பில்லூர் அருகில் பவானி ஆற்றிலிருந்து 2,000 கன அடி வெள்ள உபரி நீரை எடுத்து கோயம்புத்தூர்,... Read more
மஹா கும்பமேளாவை முன்னிட்டு, திரிவேணி சங்கமத்தில் அதிபர் திரவுபதி முர்மு புனித நீராடினார். கடந்த மாதம் ஜன.13ல் உ.பி., மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மஹா கும்பமேளா துவங்கியது. இதுவரை 43 கோடி... Read more
மணிப்பூரில் சம்பவங்களை விசாரிக்க நடுநிலையான தனி ஆணையத்தை அமைக்க கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். மணிப்பூரில் நடந்த இனக் கலவரத்திற்கு பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பொறுப்... Read more