ராணிப்பேட்டையில் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது: தி.மு.க. தேர்தல் பயத்தில் இருப்பதாக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்னாமலை கூறுயிருக்கிறார். நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்? தேர்தலில் வெற்... Read more
மொத்தம் 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் இரு கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி 23-ம் தேதி முதல் கட்ட தேர்தலும், 29-ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும... Read more
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 5ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியி... Read more
திண்டுக்கல்லில் தி.மு.க. வேட்பாளர் செந்தில்குமாருக்கு ஆதரவாக வி.சி.க. தலைவர் திருமாவளவன் பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: வட... Read more
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் என 4 முனை போட்டி நிலவுகிறது... Read more
தமிழக முதல் – அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது; பா.ஜ.க.வை ஆதரித்து நேரில் பரப்புரை செய்யக் களத்திற்கு வராத குறையாகத் தேர்தல் களத்தில் முழுமூச்... Read more
“தமிழகத்தில் முதல்நாள் முதல் காட்சியை அதிகாலை 5 மணிக்கே பார்த்துவிடத் துடிக்கும் நம்மவர்கள் இந்தத் திரைப்படத்துக்கும் ஆதரவு தருவார்களா? “ நீள்-இரா (Neelira) படம் பார்த்தேன்… சிறப... Read more
தெலுங்கு தேசம் கட்சியின் தேசியத்தலைவர் மற்றும் ஆந்திர மாநிலத்தின் முதல்-அமைச்சர் சந்திரபாபு நாயுடு தனது எக்ஸ் தள பக்கத்தில் ஆந்திர தலைநகர் அமராவதி என்று அதிகாரப்பூர்வமாக அரசிதழ் வெளியிட்டு அ... Read more
மேற்குவங்க முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜி நடியா மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது இங்கிருந்து பல அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக தமிழகத்துக்கு தேர்தல் ஆணையத்தால் அனுப்பப்பட்டுள்ளனர். இ... Read more
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனுதாக்கல் கடந்த 30-ந்தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்துள்ளது. மதுரை மத்தி தொகுதியில் திமுகவின் தற்போதைய எம்.எல்.ஏ.வா... Read more













