அ.தி.மு.க. சார்பில் லால்குடி தொகுதியில் போட்டியிடும் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ். வயது (58). இவர் மார்ட்டின் குழுமத்தின் இயக்குநராக உள்ளார். சமூக பணிகளில் முனைவர் பட்டமும், இலக்கியத்தில் மு... Read more
ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது; எரிவாயு தோம்பு நெருக்கடியை கோவிட் போல கையாள்வோம் என்று மோடி கூறினார். ஆனால் உண்மையில், மக்கள் அதைத்தான் செய்தார்கள். கோவிட் போலவே... Read more
சட்டமன்ற தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இதையடுத்து தமிழகம் முழுவதும் வேட்பு மனு தாக்கல் களை கட்டியுள்ளது. முக்கிய தலைவர்களும்... Read more
கோவை தெற்கு தொகுதியில் திமுகவின் வேட்பாளராக செந்தில் பாலாஜி போட்டியிடுகிறார். அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: கரூரில் இருந்து கோவை தெற்கு தொகுதியில் ஆட்களை இறக்கி... Read more
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 30-ந்தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைந்து உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய எட்டு நாட்கள் இருந்த நிலையில் அத... Read more
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி, த.வெ.க. என 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்த... Read more
கேரளாவில் 140 தொகுதிகளுகான சட்டமன்றத் தேர்தல் எப்ரல் 9ந் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் கேரளாவில் நடைபெற்ற சைனிக் சம்மான் பொதுக்கூட்டத்தில் ராஜ்நாத் சிங் உரையாற்றினார்:- பாதுகாப்புத்துறை அமை... Read more
சட்டசபை தேர்தலையொட்டி கேரள மாநிலத்தில் வருகிற 9-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. வாக்குப்பதிவிற்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. நேற்று தெலுங்கானா முதல்... Read more
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது: சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற சந்திப்பில், நம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இதுவரை 52 இயக்கங்கள், சிறு... Read more
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, கடையநல்லூரில் வருகிற 6-ந்தேதி தேர்தல் பிரசாரம் தொடங்குகிறார். 7-ந்தேதி கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், 8-ந்தேதி மதுரை தெற்கு, 9-ந்தேதி மொடக்குறிச்சி, 10-ந்... Read more













