மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரும் 3-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை அரசு முறை சுற்றுப்பயணமாக ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதன்பட... Read more
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 6ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பி... Read more
விஜயின் அரசியல் பிரவேசம் இந்தியா கூட்டணியை வலுவடையச் செய்யும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை... Read more
அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. முன்னதாக சமீபத்... Read more
தமிழ்நாட்டின் எல்லையைக் காத்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் நாள் இன்று என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ்வலைதளத்தில் கூறி... Read more
கேரள மாநிலம் நீலேஸ்வரம் அருகே கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டதில், 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரம் அருகே அஞ்சுதம்பலம் வீரர... Read more
நடிகர் சல்மான் கான் மற்றும் ஜீஷன் சித்திக் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்த 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகர் சல்மான் கான் மற்றும் கொலை செய்யப்பட்ட அரசியல்வாதி பாபா சித்திக்யின... Read more
ஒரு அரசியல் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என முன் உதாரணமாக வாழ்ந்து காட்டிய எம்.ஜி.ஆரை தவெக தலைவர் விஜய் புகழ்ந்து பேசியது தவறில்லை என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். த... Read more
கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் சண்டையிடும் கிளர்ச்சியாளர்களால் பரபரப்பான சூழல் தொடர்ந்து நிலவி வருகிறது. இந்நிலையில் தலைநகர் இம்பாலில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ் பவன் அருகே உள்ள ஜி.பி.... Read more
வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி அங்கு ரோடு ஷோ நடத்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான... Read more