மறைந்த அண்ணாவின் நினைவு நாளையொட்டி கனிமொழி எம்.பி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 56-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அண்ணாவின் நினைவு நாள... Read more
ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார், ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்திற்... Read more
உற்பத்தி துறையில் இந்தியா பின்தங்கியுள்ளது. உற்பத்தி துறை மீது மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்’ என காங்கிரஸ் எம்.பி.யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் தெரிவித்தார். மக்களவையில் அ... Read more
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்கக் கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்கக் கோரி வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக... Read more
அண்ணாதுரையின் நினைவு தினத்தையொட்டி, சென்னையில் தி.மு.க., சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது. மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் 56வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி... Read more
குஜராத் மாநிலத்தில் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். மராட்டிய மாநிலம் திரிம்பகேஷ்வரில் இருந்து 48 யாத்ரீகர்களை ஏற்றிக்கொண்டு குஜராத்... Read more
இரட்டைப் போர் யானைகள் பலத்தோடு எதிரிகளை வெல்வோம்’ என த.வெ.க., தலைவரும், நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார். த.வெ.க., 2ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பனையூர் அலுவலகத்தில், கட்சிக்கொடிய... Read more
ராமநாதபுரத்தில் உள்ள சக்கரக்கோட்டை மற்றும் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயங்கள் ராம்சர் தளங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: இந... Read more
ராமநாதபுரம் அதிக விளையாட்டு வீரர்களை உருவாக்குகிறது என துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாக விளங்கும் கபடி விளையாட்டை ஊக்குவிக்கும்... Read more
2025-26-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் தனிநபர் வருமான வரி உச்சவரம்பு 12 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்ற... Read more