தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ள உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையகம் “அண்மையில் நடைபெற்று முடிந்த இந்தியப் பொதுத் தேர்தலில் தாங்களும் தங்கள் க... Read more
விருதுநகர் தேர்தல் முடிவுகள் தொடர்பாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வாக்கு எண்ணிக்கை இடையில் நிறுத்தி வைக்கப்பட்டது மற்றும் முன்கூட்டியே தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் பேசிய... Read more
குஜராத் பனஸ்கந்தா தொகுதியில் பாஜக வேட்பாளர் ரேகாபென் சவுத்ரியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜெனிபென் தாக்குர் வெற்றி பெற்றார். வாவ் தொகுதியில் 2 முறை எம்எல்ஏ ஆகத் தேர்வான தாக்க... Read more
நாடு முழுவதிலும் உள்ள தனித்தொகுதிகளில் பாஜகவிற்கு செல்வாக்குகுறைவதாகத் தெரிகிறது. இந்த தொகுதிகளில் இந்தியா கூட்டணி 61-ல் வெற்றி பெற்றுள்ளது. அனைத்து மாநிலங்களின் மக்களவை தொகுதிகளில் தனித்தொக... Read more
மக்களை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கூட்டணியாக 290 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கூட்டணி ஆட்சி என்பது உறுதியாகி உள்ளது. சந்... Read more
விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த கோருவது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு எந்த புகாரும் வரவில்லை என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகா... Read more
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டில்லி புறப்பட்டார். அதற்கு முன் செய்தியாளர்களுக்கு பதில் அளித்தார். அப்போது அண்ணாமலை,” பாஜகவுடன் அதிமுக இணைந்து போட்டியிருந்தால் 35 தொகுதிகளை பிடித்திருப்போ... Read more
கூட்டணி முறிவுக்கு அண்ணாமலை தான் காரணம் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கோயம்புத்தூரியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தா... Read more
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை டில்லி புறப்பட்டார். அப்போது அவர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. இணைந்து போட்டியிருந்தால் 35 தொகுதிகளை பிடித்திருப்போம் என எஸ்.பி. வேல... Read more
வரும் ஜூன் 9ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்கவுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் பிரதமர் மோடி வெற்றி ப... Read more