பாம்பன் ரயில் தூக்கு பால பணிகளுக்காக அவ்வழியாக கப்பல்கள், ஆழ்கடல் மீன்பிடி படகுகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் பாம்பன் கடலில் 1914 ஆம் ஆண்டு சுமார் 2.3 கிலோமீட்டர் தொலைவிற்கு ர... Read more
அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களில் கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக ம... Read more
நெல்லை மாவட்டத்தில் பரவலாக பெய்து வந்த கோடை மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த ஒரே வாரத்தில் பிரதான அணையான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது... Read more
கேரளா மாநிலம் கொச்சி மாவட்டத்தில் மேகவெடிப்பால் 1.30 மணி நேரத்தில் 98.4 மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. பொதுவாக 1 மணி நேரத்தில் 100 மிமீ மழை பெய்வதுதான் மேகவெடிப்பு என்று சொல்லப்படுகிறது.... Read more
ஆம் ஆதிமி கட்சியின் முக்கிய தலைவரும் டில்லியின் கல்வி அமைச்சருமான அதிசி, பாஜக குறித்து அவதூறாக பேசியாத தொடரப்பட்ட வழக்கில் வரும் ஜூன் 29 ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி டில்லி உயர்நீதிமன்றம் சம்... Read more
தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: மக்களவை தேர்தல் பரப்புரையின் தொடக்கத்திலேயே காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறாததையெல்லாம் திர... Read more
இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூன் 1-ம் தேதி டெல்லியில் ஆலோசனை நடத்த உள்ளனர். 18வது மக்களவைத் தேர்தல் ஏப்.19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டமாக நடந்து வருகிறது. ஜூன் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது... Read more
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம்.வழங்கிய இடைக்கால ஜாமீன் ஜூன் 1 ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் அவர் ஜாமீன் நீட்டிப்பு கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். கடந்த 25 ஆ... Read more
ராஜ்கோட் விளையாட்டு அரங்கத்தில் தீ விபத்து நடைபெறும் வரை 4 ஆண்டாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்-? கண்ணை மூடித் தூங்கினீர்களா? என்று குஜராத் அரசை நோக்கி, அம்மாநில ஐகோர்ட்டு கட்டமாக கேள்வி எழு... Read more
தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 1000 ஏக்கரில் ஏத்தன் வாழைத்தார் பயிரிடப்பட்டுள்ள நிலையில் விலை இருந்தும் விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப... Read more