அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து, ஆட்சியில் அமர்ந்த விடியா திமுக-வின் ஸ்டாலின்... Read more
ஈரோட்டிற்கு பெருமை சேர்த்த “கொடுமுடி கோகிலம்” என அழைக்கப்படும் பாடகி மற்றும் நாடக நடிகையுமான மறைந்த பத்ம ஸ்ரீ கே.பி சுந்தராம்பாளுக்கு அவர் பிறந்த ஊரான கொடுமுடியில் திருவுருச்சிலை... Read more
மத்திய கிழக்கு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சமையல் எரிவாயு தோம்புக்கான விலை இன்று அதிரடியாக உயர்த்தப... Read more
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான கமல் ஹாசன் வெளியிட்டுள்ள மகளிர் தின விழா வாழ்த்து செய்தில் “பெண்களுக்கு சம வாய்ப்புகளையும், சம அதிகாரத்தையும் பகிர்ந்தளிக்கையில் ஒ... Read more
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக ஒவ்வொரு கட்சியாக அழைத்து பேச... Read more
தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் மகளிர் தின விழா மாமல்லபுரத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், பங்கேற்ற தவெக தலைவர் விஜய் பங்கேற்று வாக்குறுதிகளை அளித்து வருகிறர். விஜய் கூறியதவாது: தவெக ஆட்ச... Read more
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.136 கோடி மதிப்பில் உயர் சிறப்பு மருத்துவமனை கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.... Read more
எனக்கு ஆறுதலாய், அரவணைப்பாய், வழிகாட்டியாய் இருந்தவர் பேராசிரியப் பெருந்தகை – மு.க.ஸ்டாலின் புகழாரம்
பேராசிரியர் க. அன்பழகனின் நினைவு நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் கூறி இருப்பதாவது: பேராசிரியப் பெருந்தகை எனும் கொள்கைப் பேரொளி கழகத்துக்கு நெருக்கடி... Read more
அண்மையில் அதிமுகவில் இணைந்த வெல்லமண்டி நடராஜனுக்கு அமைப்புச் செயலாளர் பதவி வழங்கியுள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. கடந்த 1972-ம் ஆண்டு முதல் அதிமுகவில் பயணித்த இவர், 20... Read more
சென்னையில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் வாக்குவங்கி அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். மக்களை ஏ... Read more













