ரீமல் புயல் தாக்கத்தின் எதிரொலியாக மேற்கு வங்கத்திலும் வங்க தேசத்திலும் 17 பேர் உயிரிழந்தனர். அத்துடன், இந்தப் புயலால் கடுமையான பொருட்சேதம், கட்டுமானங்கள் சேதம் ஏற்பட்டுள்ளது. பல ஆயிரம் பேர்... Read more
ரேமல் புயல் வங்கசேதம் அருகே கரையை கடந்த போது வங்கதேசத்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமுற்றன. இந்தியாவில் மேற்குவங்கம், அசாம், மேகாலயா, திரிபுராவில் பலத்... Read more
மதுரை திருப்பாலை ஜி.ஆர்.நகர் விரிவாக்கப் பகுதியை சேர்ந்தவர் மைக்கேல் ஸ்டாலின் (வயது 31). அந்த பகுதியில் உள்ள வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். மேலும், இவர் நாம் தமிழர் கட்... Read more
சென்னையில் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையின்போது, புதுச்சேரி இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், அறுவை சிகிச்சை மேற்கொண்ட தாம்பரத்தில் உள்ள பம்மல் டிபி ஜெயின் தனியார் மருத்துவமனையின் உரிமத்தை... Read more
நாமக்கல் மாவட்டம் கீழ்வேளூர் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார், இவர் கோவையில் உள்ள மருத்துவமனையில் மருத்துவராக உள்ளார். இவருக்கு சரனிதா (32) என்ற மனைவியும், 6 வயதில் மகனும் உள்ளனர். சரனிதா அரசு ம... Read more
ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக நண்பர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோருக்கு சிபிசிஐடி காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளனர். திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தன்சிங் கடந... Read more
அனைத்து துறைகளிலும் மாற்றம் மலர வேண்டும் என்றால், கல்வியில் மாற்றங்கள் வர வேண்டும். புதிய தேசிய கல்வி கொள்கை தான் நமது எதிர்காலம் என துணை வேந்தர்கள் மாநாட்டில் ஆளுனர் ஆர்.என்.ரவி பேசுகையில்... Read more
‘உயர்கல்வித்துறையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. உயர்கல்வி சேர்க்கையில் முதலிடத்தில் உள்ளது’ என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெள... Read more
திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ஷனிபா பாபு(வயது37). இவருடைய கணவர் சனுஜ் பஷீர் கோயா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சனுஜ் பஷீர் கோயா ஐக்கிய அரபு எமிரேட்சில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறா... Read more
“இனி நண்பர்களாக பணியாற்றுவோம்” என்று இருதுறையினரும் உறுதி காவல்துறை-போக்குவரத்துத் துறை இடையே ஏற்பட்ட பிரச்சினைக்கு, முதல்வர் ஸ்டாலின் அறிவுரையின் பேரில் தீர்வு ஏற்பட்டது.... Read more