கோவை, தேனி, மதுரை, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தெற்கு... Read more
2024-2025-ம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு வருகின்ற ஜூன் 6-ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பள்ளி மாணவர்... Read more
முனைவர் மு. இளங்கோவன், புதுச்சேரி, இந்தியா [பண்டிதர் கடம்பேசுவரன் அவர்கள் இலங்கையில் சிந்துபுரத்தில் பிறந்து, தொழில்கல்வி பயின்று, தமிழின் மீது கொண்ட பற்றின் காரணமாக இலக்கிய இலக்கணங்களைக் கற... Read more
“கடவுள் அனுப்பியதாக கூறும் நபர், 22 பணக்காரர்களுக்காக மட்டும் வேலை செய்கிறார். அம்பானி, அதானிக்கு என்ன வேண்டுமோ அதை மட்டுமே செய்கிறார். ஏழை, எளிய மக்களுக்கு எதுவும் செய்யவில்லை” என்று... Read more
கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஒற்றை யானை விரட்டியதில் கீழே விழுந்து காவலாளி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மருதமலை அடிவார... Read more
எதிர்காலத்தில் எப்படி நடந்துகொள்வார், என்னவெல்லாம் செய்யமாட்டார் என்பது குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய சவுக்கு சங்கர் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சங... Read more
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் விடிய விடிய கனமழை பெய்த நிலையில் பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 1200 கன அடி தண்ணீர் பாசன கால்வாய்களிலும், மறுகால் வழியாகவும் வெளியேற்றப்பட்டு வருகிறத... Read more
கடல் சீற்றம் மற்றும் காற்றின் வேகம் காரணமாக தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்து நூற்ற... Read more
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை விமான நிலையத்திற்கு ஷார்ஜா மற்றும் சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளிடம் தீவிர பரிசோதனை நடத்தப்படுகிறது. கடந்த சில நாட்களாக சிங்கப்பூரில் கே.ப... Read more
ஆந்திராவில் வாக்குப்பதிவு இயந்திரத்தை சேதப்படுத்திய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏவான ராமகிருஷ்ண ரெட்டியை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. இந்... Read more