வங்கக் கடலில் நாளை உருவாகவுள்ள புயலுக்கு ‘ரிமல்’ என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக வளிமண்டல கீ... Read more
“தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியை காமராஜர் ஆட்சி என்றும் கூறலாம்” என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், ஈரோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்தார்.... Read more
ஒடிஷா மாநிலம் பூரி தொகுதி பாஜக எம்பி சம்பித் பத்ரா, சமீபத்தில் ஒரு கருத்து கூறியிருந்தார். “பூரி ஜெகந்நாதர், மோடியின் பக்தர்” என்று அவர் சொன்னார். இதற்கு ஒடிஷா மக்கள் கடும் கண்டன... Read more
சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவனை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் எஸ்.வி. கங்காபுர்வாலா மே 2... Read more
நெல்லை மாவட்டம் பாபநாசம் வனச்சரகத்தில்மேலும் 2 சிறுத்தைகள் கூண்டுவைத்து பிடிக்கப்பட்டு வனத்துக்குள் விடப்பட்டன. பாபநாசம் வனச்சரகம் சுற்றியுள்ள வேம்பையாபுரம் மற்றும் அணவன் குடியிருப்புப் பகுத... Read more
அதிமுக ஆட்சியின்போது நிலக்கரி இறக்குமதியில் ஊழல் நடந்துள்ளதாக வெளியான செய்தி ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, “பாஜக ஆட்சியில் நடந்த மிகப் பெரிய நிலக... Read more
டில்லி மக்களை முட்டாளாக்க முடியாது என்று நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, “மக்களவைத் தேர்தல் அ... Read more
கொல்கத்தாவில் மாயமான வங்கதேச எம்.பி. அன்வருல் அஸீம் அனாா் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வங்கதேசத்தில் ஆளும் அவாமி லீக் கட்சியின் எம்.பியான அன்வருல் அஸீம் அனார், கடந்த 12-ஆம் தேதி மருத்துவ... Read more
ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் இடைக்கால ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜார்க்கண்ட் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் இருந்தபோது ராஞ்சியில் 8.5... Read more
கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கரை ஜூன் 5 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேனி மாவட்டம் பழனி செட்டிபட்டி காவல... Read more